தனக்காக உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழியன் இன்றுவரை செய்துவரும் நெகிழ்ச்சியான செயல்!
யாழில் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அவருடைய மெய்ப்பாதுகாவலர் ஹேமச்சந்திர உயிரிழந்து இன்றுடன் மூன்று...
வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கையுடன் கூடிய முக்கிய அறிவித்தல்!
ஸ்ரீலங்காவில் சாரதி அனுமதி பத்திரங்களுக்கு புள்ளிகள் வழங்கும் முறையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய சாரதி அனுமதி பத்திரம் ஒன்றிற்கு 24 புள்ளிகள் வழங்கப்படும் என்பதோடு சாரதிகளால் வீதி விதிமுறைகள்...
நல்லூரானின் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நிறைவு; சுகாதார நடைமுறைகளின் படி பக்தர்களுக்கு அனுமதி
“வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தர திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன. ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து ஆலய வழிபாடுகளில் மேற்கொள்ள முடியும்”
இவ்வாறு தெரிவித்ததார் யாழ்ப்பாணம் மாநகர சபையின்...
ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற அனைவருக்கும் அக்ரஹாரா காப்புறுதி வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த அமைச்சரவை பத்திரத்துக்கு இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.
முன்னதாக, 01/01/2016 க்குப் பிறகு...
மரண வீட்டில் இறுதிச் சடங்கிற்கு உதவி செய்த இளைஞன் பரிதாபமாக பலி! ஊரே சோகத்தில்
மரண வீட்டில் இறுதிச் சடங்கு நடவடிக்கைகளுக்காக கொடி கட்டிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இந்ம சம்பவம் பலாங்கொட குருபெவிலாகம பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞனின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற உள்ளன.
பலாங்கொடை...
யாழில் இளைஞன் மீது யுவதி அதிரடி நடவடிக்கை! பின்னர் நடந்த விபரீதம்
காங்கேசன்துறை வீதியில் இணுவில் பகுதியில் ஓடிக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியை மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த குறிப்பிட்ட யுவதி திடீரென வழிமறித்து தாக்கியதாகவும் குறிப்பிட்ட அந்த முச்சக்கரவண்டி ஓட்டுநர் திருப்பி அந்த யுவதியை இரத்தம் வரும் அளவுக்கு...
யாழ்.போதனா வைத்தியசாலையில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… த.சத்தியமூர்த்தி வெளியிட்ட தகவல்
யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 14 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.
இதன்படி இன்று 145பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.
பரிசோதனைக்குட்பட்டவர்களின்...
ஐரோப்பிய நாடு ஒன்றில் இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள நிவாரணம்
இத்தாலியில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு, அந்நாட்டு அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பின் நன்மையை பெற்றுக்கொடுப்பதற்கு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கை பணியாளர்கள் முகம் கொடுத்துள்ள நெருக்கடிகளை கருத்திற் கொண்டு...
அதிக நேரம் கேம் விளையாடியதாலேயே கொழும்பு தமிழ் இளைஞன் இறந்தார்: மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!
கடந்த சில நாட்களின் முன்னர் கொழும்பில் வசித்த தமிழ் இளைஞன் ஒருவர் அதிக நேரம் தொலைபேசியில் கேம் விளையாடியதால் கொழும்பு 13, கினரஸ்தி பெரேரா மவத்தையில் வசிக்கும் ஜெயராமன் சுரேந்திரன் (32) என்பர்...
இலங்கையில் மறுபிறவி எடுத்த குழந்தை! அதிர்ச்சியடைந்த பெற்றோர்
இந்த உலகில் மானுடராக பிறந்த நாம் ஒவ்வொருவரும் நம்ப முடியாத பல சம்பவங்களை கடந்து வந்திருக்கின்றோம்.
இந்த பிறவியில் நாம் வாழப் போகும் அடுத்த நொடி எவ்வாறான மாற்றத்தை தரப் போகின்றது என்பதைக் கூட...