Srilanka

இலங்கை செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி பீடமேறினாலே தமிழ் மக்களுக்கு தீர்வு சாத்தியம் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி பீடமேறினால் மட்டுமே தமிழ் மக்களுக்குரிய தீர்வு சாத்தியமாகுமென முன்னாள்கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சி முதன்மை வேட்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார் சாவகச்சேரியில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டமொன்றில்...

அனைத்துப் பயனாளிகளுக்கும் மிக மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ள சமுர்த்தித் திணைக்களம் …

சமுர்த்திப் பயனாளர்களுக்கு வர்த்தகம் மற்றும் சுய வேலைவாய்ப்பினை மீண்டும் ஆரம்பிப்பதற்கு கடன் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சமுர்த்தி திணைக்களத்தினால் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடன் வழங்கும் திட்டம் நிறுத்தி...

கொழும்பில் கொரோனா தொற்றுடன் வகுப்பிற்கு சென்ற மாணவன் – பலருக்கு சிக்கல்

கொழும்பின் புறநகர் பகுதியான கஹதுடுவ பிரதேசத்தில் மேலதிக வகுப்பு ஆசிரியர்கள் உட்பட 65 மாணவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கஹதுடுவ பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மாணவன் ஒருவர் மேலதிக வகுப்பிற்கு வருகைத்தந்ததாக தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்தே...

இரண்டாவது மனைவி தொடர்பில் கருணாவின் முதல் மனைவி வெளியிட்ட இரகசிய ஓடியோ! திடுக்கிடும் தகவல்கள் பல

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் பிரதி அமைச்சர் கருணாவின் பெண்பித்து தொடர்பில் அவரின் மனைவி பல ரகசியங்களை அம்பலப்படுத்தியுள்ளார். இந்நிலையில் அதன் காரணமாகவே தான் மகிந்தவை சந்தித்ததாகவும், இதன்போது மகிந்தவின் வழிகாட்டலிலேயே தான் அரசியலில் களமிறங்கியதாகவும்...

புத்தளத்தில் உயிரிழந்த சிறுமி தொடர்பில் வெளியாகியுள்ள பல திடுக்கிடும் தகவல்கள்! தீவிர தேடுதலில் பொலிஸார்

புத்தளத்தில் பாம்பு தீண்டி உயிரிழந்ததாக தாயாரால் குறிப்பிடப்பட்ட சிறுமி, தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. புத்தளம் ஆதார வைத்தியசாலையில் விசேட நீதித்துறை வைத்திய அதிகாரி டபிள்யூ.எஸ்.கே.ஆர் திரு விக்ரமராச்சி மேற்கொண்ட பிரேத பரிசோதனையில்...

விழுதின் ஏற்பாட்டில் பெண்வேட்பாளர்களின் தேர்தல்கால பகிர்வுகள்

யாழ்ப்பாணத்தில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் வீரசிங்கம் மண்டபத்தில் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பெண் வேட்பாளர்களுக்கான ஒன்றுகூடல் இடம்பெற்றது. உங்களுக்காய் எங்களது வாக்குறுதிகள் எனும் தலைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெருமளவிலான...

இலங்கைக்கு வந்த பூனையால் கொரோனா பரவலாம் என அச்சம்?

இந்திய உயரஸ்தானிகர் குழுவுடன் ஸ்ரீலங்கா வந்த பெண்ணொருவர் பூனை ஒன்றை நாட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில், விலங்குகள் மூலமும் கொரோனா வைரஸ் பரவலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்திய உயரஸ்தானிகர் உட்பட 19 பேர்...

உயிரிழந்ததாக கூறப்பட்ட யாழ். பல்கலையின் பெண் விரிவுரையாளர்….உயிருடன் உள்ளதாக தகவல்!

கிளிநொச்சியில் நேற்று காட்டு யானை தாக்கியதில் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் மூளைச்சாவடைந்த நிலையில் சிகிச்சைபெற்று வருவதாக யாழ். போதனா வைத்தியசாலை வட்டார தகவல்கள்...

நல்லூரானின் திருவிழாவில் அங்கபிரதிஷ்டை, அன்னதானம், வியாபாரம் உள்ளிட்டவற்றுக்கு தடை

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய பங்கேற்க கூடிய பக்தர்களை வழிபாடுகளில் ஈடுபட அனுமதியளிக்க முடியும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை யாழ்ப்பாணம் மாநகர பதில்...

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,730 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்...