இலங்கையின் பிரதான வங்கிகளில் பாரிய தொகை பணத்தை கொள்ளையடித்த கும்பல்
இலங்கையில் பிரதான அரச வங்கி மற்றும் தனியார் வங்கி ஒன்றில் ஒரு கோடி ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடன் அட்டைகள் மூலம் கொள்ளையடிக்கும் இந்த கும்பலலை தேடி குற்ற...
நல்லூர் திருவிழா தொடர்பில் பொதுமக்களிற்கு முக்கிய அறிவித்தல்
நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்தினை தடையின்றி நடத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
வரலாற்று பிரசித்திபெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவம் நாளை காலை...
குறைந்த வருமானம் பெறுவோருக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட மஹிந்த
குறைந்த வருமானம் பெறும் ஒரு இலட்சம் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழில்வாய்ப்புகள் வழங்கும் திட்டம் தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஆரம்பிக்கப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பு மற்றும் பட்டதாரிகளுக்கு அரச நியமனம்...
யாழில் இராணுவத்தினரை குறிவைத்த விடுதலைப் புலிகள்! கொழும்பில் தமிழர்களுக்கு நேர்ந்த கதி
தேசத்தைக் காத்த இராணுவத்தினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதில் தாக்குதலாக தமிழர்கள் மீது சிங்கள மக்கள் கைவைக்க வேண்டி வந்தது என தேசிய பௌத்த புத்திஜீவிகள் சங்க சபையின்...
இலங்கையை அச்சுறுத்தும் கொடூர நபர் – விஷம் வைத்து கொலை செய்த மனைவி
கொலை, கொள்ளை, பாரிய ஹேரோயின் விற்பனை உட்பட கொடூர குற்றச் செயல்கள் பலவற்றிற்கு தொடர்புடைய பாதாள உலக குழு தலைவர் அங்கொட லொக்கா இந்தியாயவில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனது இரகசிய மனைவியினால் அவர்...
ஆஸ்திரேலியாவில் இலங்கை தமிழர் எடுத்த விபரீத முடிவு! இறுதியில் நேர்ந்த சோகம்
ஆஸ்திரேலியாவில் அகதி தஞ்சம் பெறுவதற்கு போராடிவந்த தமிழ் இளைஞர் ஒருவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சுப்ரமணியம் தவப்புதல்வன் என்ற 36 வயது இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக அகதிகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு...
வடக்கில் புதிய ஆளுநர் விரைவில்!! புதியவர் யார் தெரியுமா??
வடக்கு மாகாணத்தின் ஆளுநராக முன்னாள் இராணுவ அதிகாரியை நியமிக்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.
பொதுத் தேர்தல் இடம்பெற்று புதிய அமைச்சரவை நியமனத்தின் பின் இந்த நியமனத்தை வழங்க அவர் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.
ஓய்வுபெற்ற...
இலங்கையர்களுக்கு மீண்டும் தடை விதித்த ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இலங்கையர்கள் நுழைவதற்கு இரண்டாவது தடவையாகவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைய கூடிய நாடுகளின் பட்டியல் ஒன்று இரண்டாவது...
தமிழ் மன்னனின் கொடியை போன்று இலங்கையின் தேசிய கொடியை மாற்றுமாறு வலியுறுத்தல்
இலங்கையின் தேசிய கொடியை மாற்றியமைக்க வேண்டுமென வழக்கறிஞர் நாகாநந்த கொடித்துவக்கு வலியுறுத்தினார்.
இந்த நாட்டு மக்களை பேதங்கள் மூலம் பிரிப்பதற்காகவே தற்போதைய தேசிய கொடி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எமது செய்தி சேவைக்கு வழங்கிய விசேட...
திங்கட்கிழமை ஆரம்பமாகும் பாடசாலைகளின் நேரங்களில் மாற்றம்! கல்வியமைச்சு அறிவிப்பு
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மாலை 3.30 வரை கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அந்த வகுப்புகளுக்கான ஆசிரியர்களை தவிர வேறு ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு வர வேண்டிய...