கொழும்பில் வாழும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை!
இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்து வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறான நிலையில், 50 MOH பிரிவுகளை சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு டெங்கு...
2023 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான அறிவிப்பு!
இலங்கை பரீட்சைகள் திணைக்களமானது புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கியமான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை ஒன்லைன் முறையின் மூலம் மீள் கணக்கெடுப்பு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
கால...
விபத்துக்குள்ளான மகிந்தவின் வாகனம்: விசாரணை தீவிரம்
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச பயணித்த வாகனமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து நேற்றைய தினம் (28) மகிந்த ராஜபக்ச மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் அனுராதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்டுள்ளது.
மத்திய...
அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
அனைத்து அரச ஊழியர்களும் நிறுவன சட்டவிதிகளின்படி செயற்பட்டால் சேவைகளை பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாது என அரசாங்கத்தின் துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஜகத் குமார சுமித்ராராச்சி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் துறைசார் கண்காணிப்புக்...
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் ஏழு நாடுகளுக்கு இலவச விசா
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்கு வருவதற்கு இலவச விசா நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலாதொழிலை கட்டியெழுப்பும் முகமாகவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்
இது தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வு...
தொடருந்து பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு
மாத்தறையில் இருந்து காலி நோக்கிய அனைத்து தொடருந்துகளும் தாமதமாக பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து தாமதம்
காலியில் இருந்து மாத்தறை நோக்கி இயக்கப்படும் தொடருந்து ஒன்றில் கும்பல்கம தொடருந்து நிலையத்தில் வைத்து தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக வீதி...
பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் விநியோகித்தவர் கைது!
நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் உட்பட பல்வேறு போதைப் பொருட்களை விநியோகித்து வந்தவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரியநீலாவணை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று திங்கட்கிழமை(27) மாலை 43 வயதுடைய போதைப்பொருள்...
மகிந்தவுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு: குடியுரிமை பறிபோகும் வாய்ப்பு
வெட்கம் என்ற ஒன்று இருப்பின் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மத்தேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற கட்சி பேரணியில் கலந்து கொண்டு...
இலங்கையில் மீண்டும் நீண்ட நேர மின்வெட்டா? மின்சார சபை வெளியிட்ட தகவல்!
நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் 2 வது மின்பிறப்பாக்கியில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை சமீபத்தில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்க மேலும் 14 நாட்கள்...
சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை...