Srilanka

இலங்கை செய்திகள்

தொழிற்தகைமை பாடநெறிகளுக்கு மாணவர்களிடம் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

க.பொ.த. உயர்தரத்தின் தொழில்துறைப் பாடத்துறையின் கீழ் மாணவர்களைத் தரம் 12இல் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 2020ம் ஆண்டிலிருந்து தொழில்துறைப் பாடத்துறை செயற்படுத்தப்படும் 423 பாடசாலைகளில் உட்சேர்வதற்காக மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம். உரிய பாடசாலைகளின் பட்டியலை...

மக்கள் ஒன்று கூடினால் விளைவு பாரதூரமாக இருக்கும்! ஜனாதிபதியிடம் சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை

மிக விரைவில் பரவக் கூடிய இந்த வைரஸ் தொற்று நிலைமைக்கு மத்தியில் மக்கள் ஒன்று கூடுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டால் அது சுகாதாரத்துறைக்கு பாரதூரமான நெருக்கடியை ஏற்படுத்தும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை...

சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வழங்கியுள்ள விசேட சலுகை!

க.பொ.த உயர்தரத்தின் தேசிய தொழில் தகைமை பாடநெறியின் கீழ் தரம் 12 இற்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் அனைத்து வலயக்கல்விப் பணிமனைகளை உள்ளடக்கும் வகையில் 423...

யாழில் அதிசயம் ஒரு வாழை மரத்தில் இரண்டு குலைகள்- படையெடுக்கும் மக்கள்

யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் ஒரு வாழை மரத்தில் இரண்டு குலைகள் வந்துள்ளன. அரிதாக இடம்பெறும் இந்த அதிசயத்தைப் பார்க்க அப்பகுதியில் மக்கள் படையெடுத்துள்ளனர். இளவாலையைச் சேர்ந்த மகேந்திரம் என்பவருடைய தோட்டத்திலேயே இந்த சம்பவம்...

கொரோனாவை விடவும் கொடியது: யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

யாழில் கொரோனா அச்சம் குறைந்து வரும் நிலையில் காச நோய் அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிகரித்து வரும் இந்நோயால் 90 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள...

மணப் பெண்ணை வீட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்த சகோதரனுக்கு நேர்ந்த சோகம்

திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்குச் சென்ற தனது சகோதரியை பிறந்த வீட்டுக்கு அழைத்துவரும் ஏற்பாடுகளைச் செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்தச்...

மீண்டும் திறக்கப்படும் பாடசாலைகள்! மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் முறை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. வகுப்பறை ஒன்றில் மாணவர்களின் எண்ணிக்கை 25ஆக மட்டுப்படுத்தவுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எம்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சுகாதார அதிகாரிகளினால்...

திருகோணமலையில் கடத்தப்பட்ட 8 வயது சிறுமி மீட்பு: கடத்தியவர் தப்பியோட்டம்

திருகோணமலை நகரில் சிறுமியொருவரைக் கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரைத் தேடி பொலிஸார் சுற்றிவளைப்பை ஆரம்பித்துள்ளனர். 8 வயதான குறித்த சிறுமி இன்று காலை தமது இரு பாட்டிகளுடன் திருகோணமலை நகருக்கு சென்றுள்ளார். இதன்போது, சிறுமிக்கு தண்ணீர்...

பல்கலை. வளாகங்களுக்குள் கூட்டங்கள் விளையாட்டு நிகழ்வுகளுக்கு மறு அறிவித்தல்வரை தடை

மறு அறிவித்தல் வரை மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு உள்ளே அல்லது வெளியே ஒன்றுகூடுவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மறு அறிவித்தல் வரை பல்கலைக்கழக வளாகங்களுக்குள் பொழுதுபோக்கு நிகழ்வுகள் அல்லது விளையாட்டு நடவடிக்கைகள்...

கிளிநொச்சியில் இளம் தாயின் விபரீத முடிவு! பரிதவிக்கும் பிள்ளைகள்

கிளிநொச்சியில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்டிருந்த மோதலினால் தனக்கு தானே தீமூட்டிய இளம் குடும்பப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கிளிநொச்சி ஜெயபுரம் தெற்கு பகுதியை சேர்ந்த (வயது 28) இரு பிள்ளைகளின்...