Srilanka

இலங்கை செய்திகள்

கிளிநொச்சி பூநகரி வீதியில் கோரவிபத்து..! ஒருவர் பலி.. இராணுவத்தினருடன் பொதுமக்கள் முறுகல்

யாழ்ப்பாணம்- கிளிநொச்சி பூநகரி வீதியில் சற்று முன்னர் இடம்பெற்ற கோரவிபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது இந்த விபத்து 4ஆம் கட்டை பகுதியில், இராணுவ முகாமின் முன்பாக...

பொதுத்தேர்தல் தொடர்பில் கையை விரித்தார் மஹிந்த தேஷப்பிரிய

பொதுத்தேர்தல் நடத்தப்படும் திகதி இன்று அறிவிக்கப்படும் என உறுதியாக கூற முடியாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலின் நிமித்தம், சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நேற்று நடத்தப்பட்ட...

யாழில் இளைஞர் ஒருவர் மயங்கிவிழுந்த நிலையில் உயிரிழப்பு

கொரோனா நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் தொடருந்துப் பாதை சீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மயங்கிவிழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். ரயில்...

யாழில் வீட்டைபூட்டிவிட்டு சொந்த ஊரிற்கு சென்ற அதிபர்! 3 நாட்களின் பின் திரும்பி வந்தபோது கண்ட காட்சி

யாழ்ப்பாணம் நல்லுார் சங்கிலியன் வீதியில் வீடொன்றை உடைத்து உட்புகுந்த திருடர்கள் அங்கிருந்து பெருமளவு பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டு சென்றிருக்கின்றர். மன்னார் பகுதியைச் சேர்ந்த குறித்த வீட்டின் உரிமையாளர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை...

ஈழத்தில் காய்த்துக் குலுங்கும் மரக்கறி எண்ணை மரம்! ஆச்சரியத்தில் மூழ்கிய இலங்கையர்

யாழில் புளியங்கூடலில் உள்ள நடராஜா சிரஞ்சன் என்பவர் வீட்டில் ஒயில் பாம் மரம்(oil palm tree) காய்த்துள்ளது. இதிலிருந்துதான் மரக்கறி எண்ணெய் என்று அறியப்படும் பாம் ஒயில் (palm oil & palm kernel...

பொது போக்குவரத்து தொடர்பில் சற்று முன்னர் வெளியான இறுதி முடிவு

கொழும்பு, கம்பஹா உட்பட அனைத்து மாவட்டங்களுக்கும் இடையிலான போக்குவரத்து சேவையை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவைகளை சுகாதார விதி முறைகளுக்கமைய, நாளைய தினம் முழுமையான ஆரம்பிக்க அனுமதிக்கப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இது...

யாழ்.போதனா வைத்தியசாலையில் குடும்பப் பெண் உயிரிழப்பு… மரணத்தில் சந்தேகம்?

ஒருவிதமான வைரஸ் காய்ச்சல் காரணமாக குடும்பப் பெண் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று மரணமடைந்துள்ளார். எலிக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தில் இவரின் இரத்த மாதிரிகள் கொழும்பிற்கு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் வண்ணார்பண்ணையைச்...

கொரோனாவால் விதிக்கப்பட்டிருந்த மற்றுமொரு தடை நாளை முதல் நீக்கம்

கொழும்பு - கம்பஹா மாவட்டங்களில் பஸ் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த வரையறை தளர்த்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நாளை (08) முதல் கொழும்புக்கு பயணிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. இதேவேளை, சுற்றுலாக்களுக்கான பஸ்கள்...

ஆறுமுகன் தொண்டமானின் மருமகன் கைது ?

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இளைய மகளின் கணவர் (தர்ஷன்) மேற்கொண்ட பெரிய அளவிலான மோசடி தொடர்பாக ஊழல் எதிர்ப்பு தேசிய கூட்டணியினால் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மறைந்த...

இலங்கையில் வான்பரப்பில் சுற்றித் திரியும் மர்ம உயிரினம்! உறுதி செய்த வானியல் பேராசியர்

இலங்கையின் வான்பரப்பில் மர்மான உயிரினம் ஒன்று சுற்றித் திரிவதாக கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தெளிவாக அடையாளம் காணப்படாத உயிரினம் ஒன்றே இவ்வாறு சுற்றித் திரிவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இதனை...