கொரோனா தொற்று – காய்ச்சல் இருமலுக்கு முதல் இந்த அறிகுறி ஏற்படும் – புதிய ஆய்வுத் தகவல்
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் காய்ச்சல் அல்லது இருமலுக்கு முன் நரம்பியல் அறிகுறிகள் தோன்றக்கூடும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்று நோயாளிகளுக்கு பல்வேறு வகையான அறிகுறிகளை காட்டுகிறது. அதுபோல் பல்வேறு பட்ட பாதிப்புகளையும்...
நாளை முதல் ஊரடங்கு சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி செயலகம்
நாடளாவிய ரீதியில் தற்சமயம் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் மேலும் இலகுபடுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
நாளை முதல் நாளாந்தம் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம்...
யாழில் மூன்று பிள்ளைகளின் தாய் பரிதாப மரணம்
வடமராட்சி கரணவாய் செல்வா புரத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் சத்திரசிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வினோதன் பரமேஸ்வரி தங்கா (40) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணிற்கு வயிற்றில் கட்டி இருப்பதாக குறிபபிட்டு யாழ்...
பொது மக்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கும் குறைகேள் அதிகாரி ஒருவர் நியமனம்!
ஜனாதிபதி செயலகத்தில் பொது மக்கள் முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கும் தீர்வினை முன்வைப்பதற்கும் குறைகேள் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் விக்ரமசிங்க, குறைகேள் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி...
லீசிங் தவணை செலுத்த தவறுவோரின் வாகனங்களை பறிமுதல் செய்ய முடியாது
லீசிங் வசதிகளின் கீழ் வாகனங்களை கொள்வனவு செய்வோர் கடன் தவணைகளை செலுத்தத் தவறும் பட்சத்தில் வாகனங்களை பறிமுதல் செய்ய நிறுவனங்கள் பின்பற்றும் வழிமுறைகள் சட்டவிரோதமானது என்பதால், அதற்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி...
இந்து ஆலய திருவிழாக்களில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது – ஜனாதிபதியின் கடும் உத்தரவு
முக்கிய வழிபாட்டு இடங்களிலும் வணக்கஸ்தலங்களிலும் இடம்பெறும் திருவிழாக்களில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கிணங்க யாழ். நல்லூர், திருகோணமலை மற்றும் கிழக்கில் இருந்து கதிர்காம திருத்தலத்திற்கு பாத...
கூகுள் நிறுவனத்தின் மிக முக்கிய பொறுப்பை ஏற்கப் போகும் யாழ்ப்பாணத்தின் இளைஞன்.!!
கூகுள் தலைமையகத்தில் உற்பத்தி முகாமையாளராக யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த இளைஞருக்கு Product Manager பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
வல்வெடெ்டிதுறையைச் சேர்ந்த ஜெகதீஸ் சிதம்பரதாஸ் என்ற இளைஞனுக்கே இந்த வாய்ப்புக் கிடைத்தள்ளது.
இலண்டன் Imperial College இல்...
சற்று முன்னர் வெளியான விசேட செய்தி.!! எதிர்வரும் 22 முதல் மீண்டும் ஆரம்பம்…!
தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கான ஒரு நாள் சேவையை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 22ஆம் திகதி முதல் இந்தச் சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசாங்கத்தினால்...
யாழில் மர்மக்கும்பலால் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணின் வாக்குமூலத்தால் அம்பலமான உண்மைகள்!
யாழில் குழுவொன்றினால் கடத்தி செல்லப்பட்டதாக கூறப்பட்ட பெண் , தன்னை மூன்று இளைஞர்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார்கள் என நான்கு நாட்களுக்கு பின்னர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
கடந்த 8ஆம்...
மஹிந்தவுக்கே 5000 ரூபாவை அனுப்பிய முதியவருக்கு அடித்த அதிர்ஷ்டம்!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு 86 வயதுடைய முதியவர் ஒருவர் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்திற்கு “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கைகளுக்கு” என்ற தலைப்பிடப்பட்டு குறித்த முதியவர் அந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
பொலன்னறுவை மாவட்டம், மெதிரிகிரிய...









