Srilanka

இலங்கை செய்திகள்

முகக் கவசம் அணிவது தொடர்பில் வெளியான புதிய தகவல்!

இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைவடைந்து வருவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் வைத்திய பபா பலிஹவடன தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமைக்கமைய தனியார் வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு முக கவசம் அணிவது அவசியம் இல்லை...

தலைவர் பிரபாகரனைக் கைதுசெய்த இந்திய காவல்துறை! நிற்கவைத்து புகைப்படமும் எடுத்துக்கொண்டது

தமிழ் நாட்டில் தங்கியிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒரு சந்தரப்பத்தில் இந்திய காவல்துறை கைது செய்தது. காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட தலைவர் பிரபாகரன் அங்கு சிறைக் கைதி போன்று நடாத்தபட்டார். அவரை...

தொண்டமானின் மரண வீட்டுக்கு திகாம்பரம் செல்ல மறுத்தது ஏன்? மனோ வெளியிடும் பரபரப்பு தகவல்கள்

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியையில் அனுதாப உரையாற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சுமந்திரனுக்கும், முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கும் நேரம் ஒதுக்கப்படாமை குறித்து மனோ கணேசன் அதிருப்தி வெளியிட்டுள்ளார். அத்துடன், ஆறுமுகன்...

மே மாத மின் பட்டியலில் மாற்றம்! மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி?

ஏப்ரல் மாதத்தில் மின் கட்டணப் பட்டியல் அதிகரிப்பு காரணமாக மக்கள் நெருக்கடிக்கு முகங்கொடுத்தனர். இந்நிலையில் மே மாதத்தில் மக்களுக்கு இலங்கை மின்சார சபை நிவாரணம் ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி மே மாத பட்டியலில் கட்டணக்கழிவு உள்ளடக்கப்பட்டு...

தமிழர் பகுதியில் இப்படி ஒரு கல்யாணத்தை பாத்திருக்கவே மாட்டீர்கள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகாரித்துக் கொண்டு இருக்கும் நிலையில் தமிழர் பகுதி ஒன்றில் வித்தியாசமான முறையில் திருமணம் ஒன்று நடந்துள்ளது. குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. தமிழர்...

யாழில் இரவு வேளையில் நடந்த பரபரப்பு! 2 வயது குழந்தைக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் 2 வயது சிறுமியொருவர் மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். அல்வாய்வடக்கு, சிறிலங்கா பாடசாலைக்கு அருகிலுள்ள வீடொன்றில் தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த ஆர்கலி என்ற 2 வயது குழந்தையே கடத்தப்பட்டுள்ளது. நேற்று...

இலங்கையில் மக்கள் உயிரிழக்க நேரிடும் ஆபத்து – ரணில் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரசாங்கத்திற்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெறும் உதவிகளை அரசாங்கம் மறைத்து வருவதாகவும் இதனால் எதிர்வரும் காலத்தில் மக்கள் கொரோனா தொற்றுக் குள்ளாகி உயிரிழக்காவிட்டாலும், வறுமையின் காரணமாக உயிரிழக்க வேண்டி நேரிடும்....

கனகராயன் குளத்தில் அதிகாலை விபத்து; யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு

வவுனியா, கனகராயன் குளம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உள்பட இருவர் உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணம் பயணித்த மோட்டார் சைக்கிள் கனகராயன் குளம் பகுதியில் வீதியோரமாக நிறுத்தி...

அரசாங்க ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

அடுத்த வாரம் முதல் அனைத்து அரச ஊழியர்களும் பணியிடங்களுக்கு அழைக்கப்படுவார்கள் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று அல்லது நாளை தீர்மானம் ஒன்று அறிவிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும்...

மட்டக்களப்பு திருமண வீட்டில் ஏற்பட்ட பெரும் சோகம்! 30 பேர் வைத்தியசாலையில்

மட்டக்களப்பு – ஆரையம்பதியில் திருமண வீடொன்றில் உணவு நஞ்சானதால் 30 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கோயில்குளம் பகுதியில் இடம்பெற்ற திருமண வீடொன்றில் நேற்றிரவு சுமார் 200 பேர் வரை கோழி இறைச்சி...