Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் ஊரடங்கு வேளையில் விளையாடிய இளைஞர்களிற்கு நேர்ந்த கதி

ஊரடங்கு உத்தரவை மீறிய 10 இளைஞர்கள் சாவகச்சேரி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் நேற்றும், இன்றுமாக 2 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாவகச்சேரி பகுதியில் இளைஞர்கள் சிலர் மைதானம் ஒன்றில்...

சுவாமி சிதாகாசனந்தாவின் சர்ச்சைக்குரிய மறுபக்கம்

உலகளாவிய ரீதியில் ஆன்மீக நெறியை வழங்கிவரும் சர்வதேச ஆன்மீக நிறுவனமான சின்மயா மிஷன் சுவாமி சின்மயானந்தர் அவர்களினால் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒரு ஆன்மீக அமைப்பாகும். இலங்கை உட்பட உலகின் பல்வேறு...

ஸ்ரீலங்காவில் சற்றுமுன் சடுதியாக அதிகரித்த கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்

ஸ்ரீலங்காவில் சற்றுமுன் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் 8 பேரால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1789ஆக பதிவாகி உள்ளது. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் 939 பேர் சிகிச்சை...

முகக் கவசம் அணிவது தொடர்பில் வெளியான புதிய தகவல்!

இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைவடைந்து வருவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் வைத்திய பபா பலிஹவடன தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமைக்கமைய தனியார் வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு முக கவசம் அணிவது அவசியம் இல்லை...

தலைவர் பிரபாகரனைக் கைதுசெய்த இந்திய காவல்துறை! நிற்கவைத்து புகைப்படமும் எடுத்துக்கொண்டது

தமிழ் நாட்டில் தங்கியிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒரு சந்தரப்பத்தில் இந்திய காவல்துறை கைது செய்தது. காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட தலைவர் பிரபாகரன் அங்கு சிறைக் கைதி போன்று நடாத்தபட்டார். அவரை...

தொண்டமானின் மரண வீட்டுக்கு திகாம்பரம் செல்ல மறுத்தது ஏன்? மனோ வெளியிடும் பரபரப்பு தகவல்கள்

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியையில் அனுதாப உரையாற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சுமந்திரனுக்கும், முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கும் நேரம் ஒதுக்கப்படாமை குறித்து மனோ கணேசன் அதிருப்தி வெளியிட்டுள்ளார். அத்துடன், ஆறுமுகன்...

மே மாத மின் பட்டியலில் மாற்றம்! மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி?

ஏப்ரல் மாதத்தில் மின் கட்டணப் பட்டியல் அதிகரிப்பு காரணமாக மக்கள் நெருக்கடிக்கு முகங்கொடுத்தனர். இந்நிலையில் மே மாதத்தில் மக்களுக்கு இலங்கை மின்சார சபை நிவாரணம் ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி மே மாத பட்டியலில் கட்டணக்கழிவு உள்ளடக்கப்பட்டு...

தமிழர் பகுதியில் இப்படி ஒரு கல்யாணத்தை பாத்திருக்கவே மாட்டீர்கள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகாரித்துக் கொண்டு இருக்கும் நிலையில் தமிழர் பகுதி ஒன்றில் வித்தியாசமான முறையில் திருமணம் ஒன்று நடந்துள்ளது. குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. தமிழர்...

யாழில் இரவு வேளையில் நடந்த பரபரப்பு! 2 வயது குழந்தைக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் 2 வயது சிறுமியொருவர் மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். அல்வாய்வடக்கு, சிறிலங்கா பாடசாலைக்கு அருகிலுள்ள வீடொன்றில் தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த ஆர்கலி என்ற 2 வயது குழந்தையே கடத்தப்பட்டுள்ளது. நேற்று...

இலங்கையில் மக்கள் உயிரிழக்க நேரிடும் ஆபத்து – ரணில் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரசாங்கத்திற்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெறும் உதவிகளை அரசாங்கம் மறைத்து வருவதாகவும் இதனால் எதிர்வரும் காலத்தில் மக்கள் கொரோனா தொற்றுக் குள்ளாகி உயிரிழக்காவிட்டாலும், வறுமையின் காரணமாக உயிரிழக்க வேண்டி நேரிடும்....