Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று அபாயம்? விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் மீண்டும் கொரோனா பரவல் ஏற்படுமாயின் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து பொது போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள்...

யாழில் இப்படியும் நடக்கின்றது! செல்லப்பிராணி நாயை கடத்தி 25000 ரூபா கப்பம் பெற்ற பெற்ற கும்பல்!

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வளர்ப்பு நாயை கடத்தி சென்ற இருவர் 25 ஆயிரம் ரூபாய் கப்பம் பெற்ற பின்னர் நாயை உரிமையாளர்களிடம் கையளித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும்...

வற்றாப்பளை கண்ணகை அம்மனுக்கு வானூர்தி மூலம் மலர் தூவிய விமானப்படையினர்

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு உலங்குவானூர்தி மூலம் விமானப்படையினர் மலர் தூவியுள்ளனர். வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்றய தினம் (8) அதிகாலை சிறப்புற ஆரம்பமானது. நாட்டில்...

ஈழத் தமிழரைக் காக்க 5000 பேருடன் கடலில் இறங்கிய தலைவர்!

ஈழத் தமிழரைக் காப்பாற்றவென்று 5000 பேருடன் ஒரு தலைவன் கடலில் இறங்கிய சம்பவம் 1983 இல் தென் இந்தியக் கடற்பரப்பில் இடம்பெற்றது. பலருக்குத் தெரியாததும், அனேகமானோரால் மறந்துவிடப்பட்டதுமான அந்த வரலாற்றுச் சம்பவம் பற்றிப் பார்க்கின்றது...

சமுர்த்தி அலுவலக கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்! காரணம் என்ன தெரியுமா?

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக பாதிப்பிற்குள்ளான குடும்பங்களிற்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்காத காரணத்தினால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இரு விவசாயிகள் இன்று மாலை சமூர்த்தி காரியாலயத்தின் கூரையின்...

யாழில் காதலர்களை தேடிச் சென்ற இரண்டு யுவதிகளுக்கு நேர்ந்த கதி: ஒருவர் தப்பினார்

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் இருந்து இன்று (08) மதியம் தென்மராட்சி – கொடிகாமத்தில் உள்ள காதலர்கள் என்று கூறப்படும் இளைஞர்கள் இருவரை சந்திக்க வந்த பெண்கள் இருவரை குழு ஒன்று வரணி...

ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி தீர்மானம்! அரச சேவையில் நேர மாற்றம்

அரச மற்றும் தனியார் பிரிவினருக்கான அலுவலக நேரத்தில் மாற்றத்தை கொண்டு வர ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். மக்களுக்கு தரமான சேவையை வழங்கும் அதேவேளையில், தனியார் பேருந்து நடவடிக்கையை முறையான முறையில் முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி...

கிளிநொச்சி பூநகரி வீதியில் கோரவிபத்து..! ஒருவர் பலி.. இராணுவத்தினருடன் பொதுமக்கள் முறுகல்

யாழ்ப்பாணம்- கிளிநொச்சி பூநகரி வீதியில் சற்று முன்னர் இடம்பெற்ற கோரவிபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது இந்த விபத்து 4ஆம் கட்டை பகுதியில், இராணுவ முகாமின் முன்பாக...

பொதுத்தேர்தல் தொடர்பில் கையை விரித்தார் மஹிந்த தேஷப்பிரிய

பொதுத்தேர்தல் நடத்தப்படும் திகதி இன்று அறிவிக்கப்படும் என உறுதியாக கூற முடியாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலின் நிமித்தம், சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நேற்று நடத்தப்பட்ட...

யாழில் இளைஞர் ஒருவர் மயங்கிவிழுந்த நிலையில் உயிரிழப்பு

கொரோனா நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் தொடருந்துப் பாதை சீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மயங்கிவிழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். ரயில்...