பொதுத் தேர்தல் எப்போது? சற்றுமுன் வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள...
கொழும்பில் சினிமா பாணியில் அதிரடி காட்டிய பெண் பொலிஸ்!
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணப்பெட்டியை கடத்தி செல்ல முயற்சித்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் துப்பாக்கியை காட்டி அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி பணப் பெட்டியுடன் தப்பிச் செல்ல முயன்ற சந்தர்ப்பத்தில் பெண்...
யாழில் இந்த நபரைத் தேடும் பொலிசார்! உங்களுக்குத் தெரியுமா??
யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி வடக்கில் அமைந்துள்ள கும்பிட்டான்புல பிள்ளையார் ஆலயத்தை உடைத்து கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
ஆலய கதவை உடைத்து உட்புகுந்த சந்தேக நபர் ஒருவர் அங்கிருந்த சங்கிலி,...
அரச, தனியார் ஊழியர்களின் தொழில் நேரங்களில் மாற்றம்!
அரச மற்றும் தனியார் துறையினர் தொழிலுக்கு திரும்பும் நேரத்தை மாற்றுவது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜாக்சவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்ததீர்மானம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கொழும்பு உட்பட அதிக...
யாழில் மீண்டும் கொரோனா அச்சம்! மூன்று வீடுகளை சேர்ந்த 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
யாழ்ப்பாணம் இணுவில் மற்றும் ஏழாலைப் பகுதியில் மூன்று குடும்பங்களை சேர்ந்த 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை நடத்துவதற்கான மாதிகரிகள்...
க.பொ.தர உயர்தர பரீட்டையில் சித்தியடைந்த இரட்டைச் சகோரர்களில் ஒருவருக்கு நேர்ந்த துயரம்! சோகத்தில் குடும்பம்
கடந்தாண்டு இடம்பெற்ற க.பொ.தர உயர்தர பரீட்டையில் விஞ்ஞான பிரிவில் கேகாலை மாவட்டத்தில் 4ஆம், 5ஆம் இடங்களை பெற்று பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை பெற்றுக்கொண்ட இரட்டைச் சகோதரர்கள் தொடர்பில் முழு நாடும் அவதானம் செலுத்தியுள்ளது.
ருசிரு...
பாடசாலை நேரத்தையும் மாற்றியமைத்தது கல்வி அமைச்சு
பாடசாலைகளை ஜூன் 29ஆம் திகதி முதல் 5 கட்டங்களாக மீள ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ள நிலையில் பாடசாலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவித்துள்ளார்.
3 மற்றும் 4 தரங்களுக்கு...
பாடசாலைகள் ஆரம்பிப்பது எப்போது? சற்று முன்னர் வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் ஜுன் மாதம்29ஆம் திகதி திறக்கப்படுவதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
13ஆம் 11ஆம் மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களே பாடசாலைக்கு வருவதற்கு முதற்கட்டமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன்...
இலங்கையில் நவகோடி சித்தர்கள் தவமிருக்கும் ஆதிகால அதிசய முருகன் ஆலயம்! எங்கு இருக்கு தெரியுமா?
மொனராகல மாவட்டத்திலுள்ள யால சரணாலயத்தின் மத்தியில் கபில்வத்தை அல்லது கபிலித்தை என கூறப்படுகின்ற இடம் உள்ளது.
அங்கு மிகவும் பழமையான சக்திவாய்ந்த அதிசயமான ஒரு முருகன் ஆலயம் உள்ளது. கட்டடங்கள் இல்லாத, பூசகர் இல்லாத...
அரசியலில் திடீர் திருப்பம்! சற்று முன் மங்கள சமரவீர முக்கிய அறிவிப்பு
நாடாளுமன்ற அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.
இன்று அவர் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளார்.
இதன்படி, 2020 பொதுத்தேர்தல் பிரச்சார பணிகளிறிலிருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். தமது விருப்பு வாக்கிற்கு...









