மொட்டுக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் – பேராசிரியர் ஹூல்!
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பலவித பொய்ப்பிரசாரங்களை நடத்திவருவதால் அவர்களுக்கு ஜனநாயக ரீதியில் வாக்களிப்பதை மக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு...
நாடு முழுவதும் இன்று முதல் மறுஅறிவித்தல் வரை ஊரடங்கு!
நாடு முழுவதும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி இன்று இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி...
இலங்கையில் திடீரென நிறைந்து வழியும் கொரோனா நோயாளிகளால் திணறும் சுகாதார துறை
இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1804 யை கடந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொற்று நோய் விஞ்ஞான பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கமைய இலங்கை வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகபட்சத்தை எட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கொரோனா தொற்றுக்குள்ளான...
ஹோமாகமை வான் பரப்பில் இரகசியமான வானூர்தி! நேரில் கண்ட மருத்துவ மாணவர்கள் கூறும் விடயம்
ஹோமாகமை வான் பரப்பில் பறக்கும் தட்டை போன்ற இரகசியமான வானூர்தி ஒன்று பறந்ததை மருத்துவ மாணவர்கள் சிலர் அவதானித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஹோமாகமை - பிட்டிபன பிரதேசத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில்...
வவுனியா வைத்தியசாலையில் இளம் தாதிக்கு நேர்ந்த கொடுமை? வெளியான அதிர்ச்சி சம்பவம்
வவுனியா பொதுவைத்தியசாலையில் தன்னால் தொடர்ந்து பணியாற்ற முடியாது, அங்கு தனக்கு பாலியல் துன்புறுத்தல் இடம்பெறுகிறது என இளம் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ள அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளதை அறிந்தது.
தனது...
யாழில் அநியாயமாகப் பறிபோன இரு தமிழ் இளைஞர்களின் உயிர்! வெளியான காரணம்
யாழ்ப்பாணத்தில் இளைஞர், யுவதிகளின் அகால மரணங்கள் எமது தமிழ் சமூகத்துக்குப் பாரிய சோகத்தை மட்டும் அல்ல இழப்புகளையும் தருகிறது.
யாழில் மோட்டார் சைக்கிள் என்றால் தற்போது உள்ள இளைஞர்களுக்கு ஒரு கிரேஸி என்று தான்...
வெளிநாட்டில் உள்ளவரின் பிறந்த தினத்தில் இலங்கையில் உள்ள இளம் பெண் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்
இரத்மலானையில் இலவசமாக ஹெரோயின் போதைப்பொருள் விநியோகித்த இளம் பெண்ணொருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான இரத்மலானை அஞ்சு (டிலான் குமார சிபேர) தற்போது நாட்டிலிருந்து தப்பியோடி, தற்போது டுபாயில் பதுங்கியிருக்கிறார். அங்கிருந்தபடி,...
ஞாயிற்றுக்கிழமை ஊரடங்குச்சட்டம் அமுல் செய்யப்படுமா..? வெளியான தகவல்
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டத்தை அமுல் செய்வது தொடர்பில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதி செயலகத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 4மணிக்கு தளர்த்தப்படும்.
இதனையடுத்து...
நிதி நிறுவனங்களில் வைப்புச் செய்யும் பணத்தில் 6 லட்சத்திற்கு மட்டுமே மத்திய வங்கி பொறுப்பு
நிதி நிறுவனங்களில் வைப்புச் செய்யும் பணத்தில் ஆறு லட்சம் ரூபாவிற்கு மட்டுமே இலங்கை மத்திய வங்கி பொறுப்புச் சொல்லும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன இதனைத்...
ரயில் சேவைக்கான ஆசன முற்பதிவுகள் நாளை முதல் ஆரம்பம்
சகல அலுவலக தொடருந்து சேவைகள், இரவுநேர தபால் தொடருந்து சேவை மற்றும் தூர இடங்களுக்கான தொடருந்து சேவை என்பன எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ள நிலையில் நாளை முதல் ஆசனங்களைப் பதிவு...









