இம்மாத இறுதிவரை நீடிக்கும் ஊரடங்கு? வெளிவந்த புதிய தகவல்
கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகளில் இம்மாதம் இறுதிவரை ஊரடங்குச்சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்பில் இம்மாத இறுதியில் ஆராயப்பட்டே இந்த ஊரடங்கை தளர்த்துவதா? நீடிப்பதா என்று தீர்மானிக்கப்பட உள்ளது.
கொழும்பு...
அம்பாறை மாவட்டத்தில் உள்புகுந்த கடல் நீர்! அச்சத்தில் மக்கள்…
மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் கடல் சீரற்ற நிலையில் காணப்படுவதால் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்து மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்படுத்தியுள்ளது.
இதே போன்று அம்பாறை மாவட்டத்திலும் சில கரையோர பகுதிகளில்...
அரச, தனியார் நிறுவனங்களில் பொலிஸாரால் நாளை பரிசோதனை
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நாளை (18) ஆய்வு செய்யப்படும் என்று கோவிட் -19 நோயைக் கட்டுப்படுத்தும் தேசிய செயலணிக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
சுகாதாரப் பாதுகாப்பு...
மட்டக்களப்பில் திடீரென கோடீஸ்வரரான விதானையார்!! விரைவில் இன்னும் பல…
மக்கள் கொரோனாவால் தவித்துவருகின்ற நிலையில் மட்டக்களப்பு கதிரவெளி கிராமசேவையாளர் தயாளன் (GNAO) பிறரின் காணிகளை விற்கும் தில்லாலங்கடி வேலையில் ஈடுபட்டுவருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வெறும் 40000 சம்பளமாக பெறும் குறித்த கிராமசேவையாளருக்கு...
அடுத்த 12 மணித்தியாலங்களில் பாரிய சூறாவளி ஏற்படக்கூடிய சாத்தியம்
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள கடற்பரப்புகளிலும் விருத்தியடைந்த“AMPHAN” என்ற சூறாவளி, பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து இன்று அதிகாலை 02.30 மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக மையம் கொண்டுள்ளது.
இது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு...
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் புதிய அறிவிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவதானம் செலுத்தியுள்ளார்.
நேற்று மதியம் பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் தலைவர் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஜனாதிபதி...
இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை…! வட்ஸ்அப் ஊடாக மோசடி
இலவச மடிக்கணினிகளை வழங்குவதாக கூறி வட்ஸ்அப் ஊடாக தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் கும்பல் தொடர்பில் இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
http://order.freelaptops.site என்ற இணைய முகவரி ஊடாக இவ்வாறு தனிப்பட்ட...
ஜெபக் கூட்டத்தை நடத்திய போதகருக்கு எதிராக நடவடிக்கை
சிலாபம் மாரவில நகரில் சிலரை ஒன்றுக் கூட்டி பிரார்த்தனை ஜெபக் கூட்டத்தை நடத்திய கிறிஸ்தவ போதகருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக மஹாவெவ சுகாதார பரிசோதகர் பீ.எம்.வஜிர நிலந்த தெரிவித்துள்ளார்.
இந்த...
பிரான்சில் யாழ் குடும்பஸ்தர் பரிதாப மரணம்
யாழ்ப்பாணம், உடுவில் மல்வம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய செல்லமணி தனுஷ்சன் பிரான்சில் அகால மரணமடைந்துள்ளார்.
மதிய உணவை உண்டுவிட்டு, வேலைத்தளம் நோக்கி துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த நிலையில், பாலத்தில் தவறுதலாக அடிபட்டு...
யாழ் மக்களால் வரவிருக்கும் பெரும் ஆபத்து! மீண்டும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கொரோனா வைரஸ் தாக்கம் உலகளவில் நீடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கான மருந்துகள் இதுவரை கண்டறியப்படாமல் இருக்கும் போது, பொது மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நடந்து கொள்வது தான் இதற்கான தீர்வாக அமையும் என...









