இலங்கை வரலாற்றில் மீண்டும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துமா உயர் நீதிமன்றம்….?
இலங்கை அரசியல் யாப்பு வரலாற்ரில் 19ம் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தினூடாக நடைமுறைக்கு வந்ததில் இருந்து அது தொடர்பில் முழுமையான தெளிவு பொதுவாக ஒருசில சட்டவாளர்களைத் தவிர வேறு யாரிடமும் இல்லை
எனவே இவ் 19ம்...
ஈழத் தமிழர்களின் கதறல்களை கண்முன் கொண்டு வந்த பெணின் குரல்! கடும் சோகத்தில் இலங்கையர்கள்… தீயாய் பரவும் காட்சி
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பது ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இறந்தவர்களை நினைவு கூரும் நாள் ஆகும்.
முள்ளிவாய்க்கால் எனும் பெயரை அறியாத தமிழன் இல்லை என்று கூறுமளவுக்கு ஒரு இனத்தின் மீதான அவலம் நிகழ்த்தப்பட்ட...
யாழில் கூண்டோடு சிக்கிய கொள்ளைக்கும்பல்! வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்
வடமராட்சியின் வல்வெட்டித்துறை உடுப்பிட்டி உள்ளிட்ட பகுதிகளில் பாரிய கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த இளைஞர் கும்பல் ஒன்றினை பொலிஸார் கைதுசெய்துள்ளநிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உடுப்பிட்டி வர்த்தக நிலையமொன்றில் ஊரடங்கு வேளையில் சிகரட் மற்றும்...
அரச நிறுவனங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டபாய வெளியிட்டுள்ள தகவல்
அரசு நிறுவனங்களை அரசியல் மயமாக்க தான் எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மாத்திரமே மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு அரசாங்கம் அவசியமான வருமானத்தை...
உடன் அமுலுக்கு வரும்வகையில் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட கிராம உத்தியோகத்தர்
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவில் மோசடி செய்த திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர் ஒருவர் உடன் அமுலுக்கு வரும் வகையில் சேவையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க...
எரிபொருள் விலையை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிகரிக்காது – மின் மற்றும் எரிசக்தி அமைச்சுத் தெரிவிப்பு
லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (ஐ.ஓ.சி) எரிபொருள் விலையை அதிகரித்த போதிலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரிக்க முடிவு செய்யவில்லை மின் மற்றும் எரிசக்தி அமைச்சுத் தெரிவித்துள்ளது.
லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம்...
பல்கலை. அனுமதிக்கான விண்ணப்பங்களை சான்றுதிப்படுத்த மே 20,21,22ஆம் திகதிகளில் பாடசாலை அலுவலகங்களைத் திறக்க அதிபர்களுக்கு அறிவுறுத்தல்
க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பிக்கும் மாணவர்களது விண்ணப்பப்படிவங்களை சான்றுப்படுத்தும் நடவடிக்கைகளை நாளைமறுதினம் புதன்கிழமை, மறுநாள் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாடசாலையில் முன்னெடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் பாடசாலை...
அடுத்த 6 மணித்தியாலங்களில் வடக்கு – வடகிழக்கு திசையில் பாரிய சூறாவளி! மக்களிற்கு முக்கிய தகவல்
அம்பன் (AMPHAN) என்ற பாரிய சூறாவளியானது பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து இன்று (2020 மே 18 ஆம் திகதி) அதிகாலை 02.30 மணிக்கு மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 740 கி.மீ தூரத்தில்...
நகை,பணத்தை தயாராக வைக்கவும்! இடர்வலய மக்களுக்கு அறிவுறுத்தல்
நாட்டில் சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில், அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் தமது தங்க நகை, காணி உறுதிப் பத்திரம், பணம் போன்றவற்றை எடுத்து தயாராக வைத்திருக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அனர்த்த...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் யாழ் நீதிமன்ற நீதிவான் அதிரடி உத்தரவு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்தை நிராகரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல், தனிமைப்படுத்தல் சட்டத்தை மதித்து நிகழ்வுகளை நடத்த அனுமதியளித்தார்.
அத்தோடு பொலிஸாரின் விண்ணப்பத்தை வரும்...









