Srilanka

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் இடம்பெற்ற பதறவைக்கும் சம்பவம்! தொலைபேசி அழைப்பால் பறிபோன இளைஞனின் உயிர்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி வேலூர் பிரதேசத்தில் இனந்தெரியாதோரின் வாள்வெட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். சம்பவத்தில் கல்லடி வேலூர் 4 ஆம்...

இலங்கையில் வெள்ள அனர்த்தம் – ஒருவர் பலி – பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு

இலங்கையில் நிலவும் அடைமழையுடன் கூடிய காலநிலை காரணமாக வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக கேகாலையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். அதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக கேகாலை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, காலி,...

‘மது அருந்திவிட்டு செய்த சிறு தவறால் மனைவியை இழந்து விட்டேன்’: யாழில் உயிரிழந்த இளம்பெண்ணின் கணவனின் உருக்கமான பதிவு!

அண்மையில் யாழில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பில், அவரது கணவன் உருக்கமான முகநூல் பதிவொன்றை இட்டுள்ளார். அது கீழே இணைக்கப்பட்டுள்ளது. 25.04.2020என் வாழ்க்கையை மாற்றிய நாள்..இவ்வளவு காலமும் சந்தோஷத்தை மட்டும்...

கோவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி ஒரு பில்லியன் ரூபாயைத் தாண்டியது

கோவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு சிறிலங்கா டெலிகொம் பீஎல்சி மற்றும் மொபிடெல் நிறுவனம் 50 மில்லியன் ரூபாவை அன்பளிப்பு செய்துள்ளன. அதற்கான காசோலைகள் சிறிலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் ரொஹான்...

நாளை கடுமையாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்! பொலிஸார் எச்சரிக்கை

நாடு முழுவதும் நாளை ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, நாளை ஊரடங்கு உத்தரவின் போது யாரும் வெளியேற முடியாது என்று சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹானா தெரிவித்துள்ளார். அந்த...

மல்லாவி காட்டில் மாயமான பெண் ஆறு நாட்களுக்கு பின் திரும்பிய அதிசயம்!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பகுதியில் காட்டிற்குள் சென்ற பெண் ஒருவர் ஆறு நாட்கள் காட்டில் சிக்கிக்கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. மல்லாவி ஒட்டங்குளம் என்ற பகுதியைச் சேர்ந்த குணசிங்கம் கனகமலர் (வயது 44)என்ற பெண் கடந்த...

யாழில் இரு சிறுமிகளிடம் தவறாக நடந்துக் கொண்டு மரத்தில் கட்டி வைத்து பச்சை மட்டையால் தாக்கிய நபர்கள்!

வடமராட்சி கிழக்கு, குடத்தனை - பொற்பதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் பொது இடம் ஒன்றில் 16 மற்றும் 17 வயதுச் சிறுமிகள் இருவர் தமது ஆண் நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்துள்ளனர். அங்கே...

பாடசாலை மாணவர்களை இணைத்துக் கொள்ளும் அதிகாரம் அதிபருக்கு

தேசிய பாடசாலைகளின் இடைநிலை தர மாணவர்களை இணைத்துக் கொள்ளும் அதிகாரம் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் வருடம் முதல் இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு தங்கள் அமைச்சு நடவடிக்கை மேற்கொள்வதற்கு...

கோரோனா தொற்று நோயிலிருந்து குணமடைந்தோரில் வைரஸ்; யாழ்ப்பாணம் மக்கள் அச்சமடையத் தேவையில்லை – மருத்துவர் த.சத்தியமூர்த்தி

யாழ்ப்பாணத்தில் மீண்டும் கோரோனோ வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என யாரும் பீதியடைய தேவையில்லை என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை...

அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய கடும் எச்சரிக்கை

அரசாங்கம் சரியான கொள்கை தீர்மானத்தை எடுக்கும்போது, ​​அனைத்து அரச நிறுவனங்களும் அந்தக் கொள்கைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சரியானதைச் செய்ய முடியாத அரச அதிகாரிகள் நாட்டிற்கு ஒரு...