முழுமையாக சிங்களமே தெரியாது! ஆனாலும், தமிழில் பேசும் சிங்களவர்கள்! உங்களிற்குத் தெரியுமா?
புத்தளம், கல்பிட்டியில் உள்ள 14 சிறிய தீவுகளில் ஒன்று தான் உச்சமுனை கிராமம் என குறித்த கிராமத்தில் வாழ்ந்து வரும் செபஸ்டியன் ரொபர்ட் என்பவர் கூறியுள்ளார்.
இந்த கிராமம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,...
கடலில் மூழ்கி பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்! விபரம் வெளியானது
கிரிந்த கடலில் நீராட சென்று நீரில் மூழ்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரில் தந்தை மற்றும் இரண்டு மகள் உயிரிழந்துள்ளனர்.
பொலிஸார் இந்த தகவலை அறிவித்துள்ளனர். இன்று காலை இந்த அதிர்ச்சி...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகும் வாய்ப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியாக காத்திருக்கும் திடுக்கிடும் தகவல்கள்!
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புகொண்டமைக்காக சவுதியில் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட ஐந்து பேரிடம் தீவிர விசாரணைகள் இடம்பெற்றுவருகிறது.
அவர்களிடம்...
சுவிஸில் மர்மமாக உயிரிழந்த இலங்கைத் தமிழர் – யாழில் மனைவி வெளியிட்ட தகவல்
சுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கைத் தமிழர் தொடர்பில் அவரது மனைவி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயதான நவசீலன் சபானந்தன் என்பவர் கடந்த 18ம் உயிரிழந்தார்.
தனது கணவனின் மரணத்தில் சந்தேகம்...
யாழ்.நாவாந்துறையிலும் கால் வைத்த ரிஷாட்? தமிழ் மக்கள் போராட்டம் : பாதுகாப்பில் அதிரடி படையினர்
யாழ்ப்பாணம் நாவாந்துறை – பொம்மை வெளியில் அரச காணியை முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் அபகரித்துவைத்துள்ளார் என்று தெரிவித்தும் தமக்கு அந்தக் காணி பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்று கோரியும் அந்தப் பகுதியைச் சேர்ந்த உள்ளுர் தமிழ்...
யாழ் உடுவில் கிராம அலுவலர் காரியாலய வீட்டில் விபச்சார விடுதி! தென்னிலங்கை நபர் கைது
சுன்ணாகம் உடுவில் கிழக்கு கிராம அலுவகரின் காரியாலயம் இயங்கும் வீட்டில் தென்னிலங்கையை சேர்ந்த நபர்கள் விபச்சார விடுதி நடத்தி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் போர்வையில் அந்த வீட்டில் தங்கியிருந்த தென்னிலங்கையைச் சேர்ந்த...
இரகசிய கேமரா இயல்பு வாழ்வை குழப்பும் – யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள்
யாழ்.மாநகர சபை எல்லைக்குள் சபை அனுமதி இன்றி தன்னிச்சையாக Smart Lamp Poles பொருத்தும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிமாட்...
யாழில் கடுகதி தொடருந்து மோதி பெண்உடல் சிதறி பலி
யாழில் இருந்து கொழும்பு நோக்கிச்சென்ற கடுகதி தொடருந்து மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று மதியம் எழுதுமட்டுவாழில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் கரம்பகத்தையை சேர்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
பாதுகாப்பு புகையிரத கடவை இல்லாத தண்டவாளத்தை கடக்க...
கல்முனையில் ஏற்பட்ட பதற்றம்! சிதறி ஓடிய மனோ – சுமந்திரன் – தயாகமகே
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சுமந்திரன், உள்ளிட்ட பிரமுகர்களிற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அங்கு...
யாழில் எட்டு வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்! ஆசிரியருக்கு விளக்கமறியல்
யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 8 வயது மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஆசிரியரை ஜூலை 2ஆம்...









