கிளிநொச்சியில் ஆறு இராணுவ சிப்பாய்கள் திடீர் மரணம்
கிளிநொச்சி 55ஆம் கட்டை பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் குறைந்தது ஐந்து இராணுவ சிப்பாய்கள் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து பயணித்த கடுகதி ரயிலுடன் இராணுவ கனரக வாகனம் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பாக...
நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 இலங்கை தமிழர்களின் கதி என்ன? ஆறு மாதங்களாக தொடரும் மர்மம்!!
243 இலங்கை தமிழர்களின் கதி என்ன?
இந்தியாவின் கேரள மாநில கொச்சின் துறைமுகத்திலிருந்து நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கை தமிழர்கள் 243 பேரை கடந்த ஆறு மாதங்களாக காணவில்லை.
கடந்த ஜனவரி மாதம் கொச்சியில் இருந்து...
91 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்து
நாட்டில் இந்த வருடத்தில் இதுவரை 22 ஆயிரத்து 283 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள் என்று சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளார்கள்.
கூடுதலான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் இனம் காணப்பட்டுள்ளனர். இதன் எண்ணிக்கை நான்காயிரத்து 800...
தமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி!
இலங்கை படையினரால் காணாமல் ஆக்கச்செய்யப்பட்டவரும் தமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளருமான ரேகாவின் மகளுக்கு பாடசாலை மட்டத்தில் எழுதிய நூல் ஒன்றுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா விருது வழங்கியுள்ளார்.
தந்தையினை காணாமல் போகசெய்த படையினரிடம் இருந்து...
இன்னும் மூன்று நாட்களில் இலங்கை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியான செய்தி! வரலாற்றிலேயே முதற்தடவையாம்!!
சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள உயர் தரத்திலான பேருந்துகள் 27 ஆம் திகதியிலிருந்து சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
முற்றிலும் பொது மக்களின் போக்குவரத்து சேவைக்காகவே இவை பயன்படுத்தப்பட இருப்பதாக மேற்படி...
மீண்டும் ஒரு தமிழின அழிவுக்கு வித்திடும் மட்டக்களப்பு வைத்தியநிபுணர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து பரிசோதித்ததில் தமிழர் மீது பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்ட இடம் பயிற்சி பெற்ற முகாம் அனைத்தும் தமிழரிடம் முஸ்லிம்கள் வாங்கிய காணிகளிலிருந்தே சச்சிதமாக...
இலங்கையில் புதைக்கப்பட்ட சடலம் திடீர் மாயமானதால் பரபரப்பு!
நபர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து புதைக்கப்பட்ட நிலையில், 28 நாட்களுக்கு பின் குறித்த காணாமல் போயுள்ள சம்பவம் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிக்கவெஹெர பல்லேவெல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
...
வவுனியாவில் மனைவி வாய்க்குள் வெங்காய வெடியை வைத்து கொலை செய்த கணவன்!
வவுனியா செட்டிக்குளம் துடரிக்குளத்தை சேர்ந்த மீன் விற்பனை செய்யும் ரவி என்ற தொழிலாளி ஒருவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் காரணமாக அவரை கொடூரமாக கொலை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம்...
நெடுங்கேணியிலிருந்து இருந்து சென்ற சகோதரர்கள் மாயம்! தேடி அலையும் குடும்பத்தினர்
சகோதரர்கள் இருவரைக் காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் தந்தை ஒருவர் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுங்கேணியிலிருந்து வவுனியாவிற்குச் சென்ற இருவரையே காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த...
தமிழர்களுக்கு கொடுக்க வேண்டாம் என்று கூறுவதற்கு முஸ்லிம்களுக்கு அதிகாரம் இல்லை! சுமந்திரன்
கல்முனை தெற்கு பிரதேச செயலகத்திற்கான உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு முஸ்லிம்கள் போராடுவதில் நியாயம் இருக்கிறது. ஆனால் தமிழர்களுக்கு கொடுக்க வேண்டாம் என கூறுவதற்கு அவர்களு எந்த அதிகாரமும் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின்...









