யாழ் பல்கலைகழக வேலைவாய்ப்பு வெற்றிடத்தை நிரப்ப அரசியல் நியமனம்: சுரேஸ் கண்டனம்!
வடக்கில் வேலைவாய்ப்பில்லாமல் ஆயிரக்கணக்கான இளைஞர் யுதவதிகள் இருக்கின்றபோது யாழ்ப்பாண பல்கலைக்கலைகத்திற்கு ஊழியர்கள் நியமனத்தின் போது வடக்கு மாகாணத்தைச் சாரத முஸ்லிம்கள் பலர் நியமிக்கப்படுகின்றதை ஏற்றுக் கொள்ள முடியாது.
முஸ்லிம் அமைச்சர் ஒருவர் உயர்கல்வி...
பட்டினியால் இறந்த 11 மாத குழந்தை – 5 பேரின் பதவி பறிப்பு
திஸ்ஸமகாரம பிரதேசத்தில் 11 மாத குழந்தை ஒன்று உண்ண உணவில்லாமல் இறந்து உள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலித் வீரசிங்க என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாகும்.
ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவே இந்தக் குழந்தை மரணித்துள்ளதாக, மரண விசாரணை...
பெண் தற்கொலை தீவிரவாதி சார புலஸ்த்தினி எப்படி இஸ்லாம் மதத்திற்கு மாறினார்? பின்பு என்ன நடந்தது..?
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலை நடாத்திய பயங்கரவாதி சாரா புலஸ்த்தினி தன்னுடைய சுய விருப்பத்தின் பெயரிலேயே இஸ்லாம் மதத்தை தழுவினார் என இலங்கை தௌஹீத் ஜமாத் தலைவர் அப்துல் ராசிக் கூறியுள்ளார்.
மேலும் கடுவாப்பிட்டி...
குண்டுவெடிப்பின் பின் பாடசாலை சென்ற மாணவன்- காத்திருந்த அதிர்ச்சி!
கொழும்பில் உள்ள சர்வதேசப் பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்புப் படித்து வரும் மாணவன் ஷெனான்.
கொச்சிக்கடை தேவாலயத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் காயமடைந்த அவர், கடந்த 2 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை...
அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ள முஸ்லிம் அடக்க தலம்! அடங்காத முஸ்லிம் தீவிரவாதம்
பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு முஸ்லிம் கிராமமான கட்டுவன்விலவில் (கட்டுவன்புல்) அமைந்திருக்கும் முஸ்லிம் அடக்கத்தலம் (மையவாடி) இரண்டாகப் பிரிக்கப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ந்துவிட்டேன் என முன்னாள் பிரதியமைச்சர் பசீர் தனது முகநுால் பக்கத்தில்...
அதிகாலையில் ஐவரின் உயிர் போன கோர சம்பவம்! சாரதிக்கு ஏற்பட்ட நிலை
பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சாரதி கைது செய்யபபட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட வானின் சாரதியை பொலன்னறுவை நீதவான் ரங்க தனுஷ்க ரத்நாயக்க முன்னிலையில்ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.
இதன்போது...
3 நாட்களாக காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு – மரணம் தொடர்பில் பொலிஸாரின் தகவல்
பதுளையில் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட உயர்தர மாணவியின் மரணம் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
பதுளை பிரதேசத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த மாணவி 3 நாட்களாக காணாமல்...
பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து பெருந்தொகை ஆணுறைகள் மீட்பு! மாணவிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்
ருஹுனு பல்கலைக்கழகத்தில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் பெருந்தொகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் தெரிவித்துள்ளார்.
இரண்டு வாளிகள் நிறைந்த ஆணுறைகள் ருஹுனு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க அறையினுள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக உபவேந்தரை மேற்கோள் காட்டி கொழும்பு...
இலங்கையில் திடீர் சுற்றிவளைப்பு! 1522 பேர் கைது!
பொசன் பூரணை பருவகாலத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 1522 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலால் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
இதன்போது ஆயிரத்து 541 சுற்றிவளைப்புக்கள் இடம்பெற்றுள்ளதோடு, சுமார் 50 லட்சம் பெறுமதியான...
யாழில் உள்ளாடைகள் வாங்கிய பெண்களிற்கு நடந்த பயங்கரம்! வெளியான திடுக்கிடும் தகவல்
யாழ் நகரப்பகுதிகளில் உள்ள முஸ்லீம் கடைகளில் உள்ளாடைகள் வாங்கிய பெண்களின் அந்தரங்கப்பகுதிகளில் புண்கள் உண்டாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.
அந்தரங்கப்பகுதிகளில் புண்கள் உண்டாகியமை காரணமாக கடந்த 1 வருடத்தில் மாத்திரம் யாழில் உள்ள பெண்ணியல் மருத்துவர்களிடம் பல...









