பதவி விலகி விடுங்கள்! அமைச்சர் ரிசாட்டிற்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கு முன்னர், அமைச்சர் ரிசாட் பதியுதீன் பதவி விலக வேண்டும் என இராஜாங்க அமைச்சர், நிரோஷன் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறு இல்லா விட்டால் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கத்...
ஹிஸ்புல்லாவிற்கு எதிராக மைத்திரி பிறப்பித்துள்ள உடனடி உத்தரவு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று சற்று முன்னர் இடம்பெற்று முடிந்துள்ளது.
இந்த சந்திப்பு இன்று மாலை 7 மணிக்கு ஆரம்பித்து சற்று முன்னர்...
அரசாங்கத்தின் செல்லக்குழந்தைகளாக இருந்த முஸ்லிம்களின் நிலை இதுதான்!
“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு என்பது இன்று தமிழ் மக்களின் கைகளிலேயோ அல்லது முஸ்லிம் மக்களின் கைகளிலிலேயோ தற்போது இல்லை.
அது அவர்களின் கைகளில் இருந்து விடுபட்டு போய்விட்டது. தற்போது வடக்கு கிழக்கு...
நாளை பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
எந்தவித அச்சமும் இன்றி மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
அதற்கமைய எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களும் பெற்றோருடன் இணைந்து நாளை பாடசாலைகளுக்கு செல்ல தீர்மானித்துள்ளனர்.
கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருவர்,...
ரிஷாட்டின் வாகனத்திலேயே வடக்கிற்கு ஆயுதங்கள் கடத்தப்பட்டன! விஸ்ணுகாந்தன்
அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வாகனத்திலேயே வடக்கிற்கு ஆயுதங்கள் பாதுகாப்பாக கடத்தப்பட்டிருக்கின்றதென இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் நா.விஸ்ணுகாந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நா.விஸ்ணுகாந்தன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர்...
பெண்ணிற்கு நேர்ந்த கதி!! இலங்கை பொலிசார் இப்படிப் பட்டவர்களா??
ஹசலக ஹொலாங்கொட பிரதேசத்தில் பௌத்த இலச்சனையான தர்மசக்கரம் பொறிக்கப்பட்ட துணியில் ஆடை தைத்து பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் ஆடை அணிந்திருந்த இஸ்லாமிய பெண்ணை கைதுசெய்துள்ளனர். என்ற செய்தியை நீங்களும் படித்திருப்பீர்கள்.
உண்மையில் இது...
சஹரான் மனைவி விவகாரத்தில் வெளிவரும் யாரும் அறியாத உண்மைகள் பல! இப்படியுமா…
லேக்ஹவுஸ் நிறுவனத்துக்கு சொந்தமான வான் சஹரானின் மனைவியை காத்தான்குடி அழைத்துச் செல்லவும் கொழும்பிலுள்ள பள்ளிவாசல்களுக்கு வாள்களை விநியோகிக்கவும் பயன்படுத்தப்பட்டுளது. லேக்ஹவுஸ் வான் சாரதி கைது.
லேக்ஹவுஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பத்திரிகைளை விநியோகிக்கும் வானில் ,...
இலங்கையின் IS தீவிரவாதிகளுடன் நேரடித் தொடர்பினை கொண்டிருந்த இரு அதிபர்களின் நிலை
மேல் மாகாண உளவுத்துறையின் தகவல்களுக்கு அமைய ஹொரவ்பொத்தானை பொலிசாரால் கைது செய்யப்பட்டு 72 மணிநேர தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்தனர்.
21/4 தொடர் குண்டுத் தாக்குதல்தாரிகளுடன் நேரடித் தொடர்பினை கொண்டிருந்ததாக கூறப்படும் இரு...
சிறிலங்காவின் முக்கிய இணையத்தளங்களை முடக்கிய தமிழீழ இணைய இராணுவத்தினர்!
முள்ளிவாய்க்கால் படுகொலை தினமான நேற்று தமிழீழ இணைய இராணுவத்தினரால் (Tamileelam Cyber Force) சிறிலங்காவின் முக்கிய இணையத்தளங்களுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் 3 என்கின்ற பெயரில் 3 ஆம் தடவையாக 300...
வெள்ளவத்தையை சேர்ந்த ஒருவர் கைது! IS பயங்கரவாதிகளின் சர்ச்சைக்குரிய SMS
வெள்ளவத்தையை சேர்ந்த ஒருவர் எல்ல நகர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்ல நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து அவர் கைது...









