விடுதலைப் புலிகளையோ அல்லது பிரபாகரனையோ குற்றம் சாட்டுவதில் அர்த்தம் இல்லை!
விடுதலைப் புலிகளையோ அல்லது தலைவர் பிரபாகரனையோ குற்றம் சாட்டுவதில் அர்த்தம் இல்லை என தெரிவித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி ஒரு சில அரசியல்தலைமைகள் மேற்கொண்ட நடவடிக்கையினாலேயே நாட்டில் பாதுகாப்பில்லாத...
இராணுவத்தினர் மீது முஸ்லீம் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தினார்களா? பகீர் காணொளி..
குறுநாகள் தும் மோதர பள்ளிவாசலை சிங்கள கடையர்கள் தாக்குதல் நடத்துவதற்கு ஸ்ரீலங்கா இராணுவத்தினர் உதவியதாக கூறி அண்மையில் காணொளி ஒன்று வெளியாகி இருந்தது.
ஆனால் அதனை இராணுவ தளபதி மறுத்ததுடன் துப்பாக்கி பட்டியை சரிசெய்யும்...
நாங்களும் பதவி விலகுவோம்! ரிஷாட்டின் சகாக்கள்
அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் அவர் அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகுவார்.
நாங்களும் பதவிகளிலிருந்து விலகுவோம் என அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற செயல் நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள்...
தந்தையின் உழவு இயந்திரத்துள் சிக்குண்டு 6 வயது சிறுவன் பலி!
கிளிநொச்சி - கோவில் பகுதியில் தந்தையின் உழவு இயந்திரத்தை ஓட்டிப்பார்க்க ஆசைப்பட்ட 6 வயது சிறுவன் உழவு இயந்திரத்தின் சில்லுக்குள் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது....
வவுனியாவில் நிலவிய பதற்றம்! இராணுவம் குவிப்பு
வவுனியாவில் வெளிநாட்டு அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக பௌத்த குருமார் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் எடுத்த நடவடிக்கையால் வவுனியாவில் பதற்றமான நிலை காணப்பட்டதையடுத்து பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தினை சூழ அதிகளவான...
யாழில் குடும்பஸ்தர் திடீர் மரணம்!! சோகத்தில் குடும்பம்..
யாழ்.சாகவச்சேரி தனங்களப்பு பகுதியைச் சேர்ந்த சு.சுரேந்திரன் (வயது 45) என்பவர் திடீரென ஏற்பட்ட மூச்சு திணறலால் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வீட்டிலிருந்த போது , திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு , அவதிப்பட்ட போது...
ஹிஸ்புல்லாவால் கசிய விடப்பட்ட மிகப் பெரும் இரகசியம்! மூவர் தலைமறைவு! அட கடவுளே…
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் ஆயுதக் குழுக்கள், ஜிகாத் அமைப்புக்கள் என்ற பெயரில் செயற்பட்டு வருவதான குற்றச்சாட்டுக்களை தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்களும், அரசியல்வாதிகளும் நீண்ட நாட்களாகக் கூறிவருகின்ற போதிலும், அவற்றை நிரூபிப்பதற்கான...
ஐ.எஸ் தீவிரவாதி சஹரானின் சகாக்களை அழைத்துச் சென்ற விவகாரம் கசிந்தது
சஹரானின் அம்பாறை - கல்முனை பிரதேச ஐ.எஸ் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பாளர் சியாம் மற்றும் 4 பேர் நேற்று புலனாய்வு துறையினரால் கைதாகியுள்ளனர்.
இவர்களிடமிருந்து கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இன்னும் 4 பேர்...
வவுனியாவில் முற்று முழுதாக கொண்டு வரப்பட்டுள்ள தடை
வவுனியா நகரில் கடந்த சிலகாலமாக வர்த்தக நிலையங்களில் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள், இரட்டை அர்த்த வார்த்தை பிரயோகங்கள் போன்ற கலாச்சார சீர்கேடான செயற்பாடுகள் தொடர்ந்து வருகின்றதாக சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பல...
மின்சக்தி எரிசக்தி அமைச்சு பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொதுமக்களின் மின்சார பாவனை அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தேவையற்ற மின்குமிழ்களை அணைத்து விடும்படியும் கோரிக்கை...









