Srilanka

இலங்கை செய்திகள்

ஹிஸ்புல்லாவின் கிழக்கு அட்டகாசத்திற்கு அனுமதித்தது யார்!! களத்தில் குதித்தார் முக்கிய புள்ளி

ஆளுநர் ஹிஸ்புல்லா தாமாகவே முன்வந்து ஊடகங்களுக்கு சொல்லியிருக்கிறார், அவரது பல்கலைக்கழகத்திற்கு யார் அனுமதி தந்தது, யார் உதவி செய்தது என்று. ஆனால் அரசாங்கம் இந்த பிரச்சினையை மறைப்பதற்காக ஏனையவற்றை போன்று இதனையும் மகிந்த ராஜபக்ச...

இலங்கையர்களை அச்சுறுத்திய கிரீஸ் பூதமாக செயற்பட்டது யார்? அம்பலமானது உண்மை

இலங்கையர்களை அச்சுறுத்திய கிரீஸ் பூதத்தின் பின்னணியில் ஐ.எஸ் பயங்கரவாதிகளே இருந்தார்கள் என பாதுகாப்பு பிரிவு கண்டுபிடித்துள்ளனர். கிரீஸ் பூதம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் புலனாய்வு வேலையை ஆரம்பிக்கும் போதே பயங்கரவாதி சஹ்ரானின் எழுச்சி ஆரம்பமாகியுள்ளதாக...

அன்று தாய் இறந்தது தெரியாமல் பால் குடித்த குழந்தை! இன்று சிறுமியாக முள்ளிவாய்க்காலில் முதலாவதாக சுடரேற்றனாள்!!

தமிழின அழிப்பின் பத்தாவது ஆண்டு நினைவேந்தலை நாம் இன்று கண்ணீருடன் அனுஷ்டித்து கொண்டிருக்கின்ற போதும் யுத்தம் நம் இதயங்களில் தந்து சென்ற வடு எத்தனை வருடங்கள் கடந்தாலும் மாறாதது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் துயர் சுமந்து...

யாழ்ப்பாணத்திலும் கால்வைத்த ஐ.எஸ் பயங்கரவாதிகள்? உண்மை அம்பலமானது!

யாழ்ப்பாணத்தில் அண்மையில் பாதுகாப்புத் தரப்பினரால் கண்டுபிடிக்கப்பட்ட நிலக்கீழ் தளம் ஐ.எஸ் பயங்கரவாதிகளினுடையது என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். அண்மையில் யாழ்ப்பாணம் ஐந்துசந்திப் பகுதி மற்றும் நாவாந்துறைப் பகுதி ஆகியன பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின்...

யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் வீடு இராணுவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் யாழ்ப்பாணத்தில் உள்ள வீடு இராணுவத்தினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்து குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 3...

மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

இலங்கையில் அசாதாரண சூழ்நிலை காணப்பட்டாலும், திட்டமிட்டபடி அனைத்து பரீட்சைகளும் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார். 2019ம் ஆண்டுக்கான கபொத உயர்தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி...

ஆனையிறவு சோதனை சாவடியில் இருவர் திடீர் கைது

துப்பாக்கி ரவைகள் வைத்திருந்த இருவர் கிளிநொச்சி ஆனையிறவு சோதனை சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனையிறவுப் பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து பயணிகளை சோதனை செய்த போது, ரவைகளை உடமையில் வைத்திருந்த இருவர்...

யாழ். கச்சேரியடி யுவராஜ் என்ற வயதானவர் யார் என்று தெரியுமா?

யாழ் மாவட்ட செயலகத்துக்கு அருகில் விண்ணப்பங்களை நிரப்பி தருகின்ற தொழிலை செய்யும் சிலர் இருக்கின்றார்கள். உதாரணமாக வாகன பதிவு மாற்றல், காணி உறுதி கொப்பி எடுத்தல், கடவுச்சீட்டு விண்ணப்பம், இறப்பு, பிறப்பு, விவாக பதிவு...

யாழ்.பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் எடுத்துள்ள அதிரடி முடிவு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் தம்மைப் பதவி நீக்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வழங்கியிருந்த உத்தரவை இரத்த்துச் செய்யுமாறு கோரி இலங்கை உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல்...

தற்கொலை குண்டுதாரியின் செப்பு தொழிற்சாலையில் வேலைசெய்த மற்றொருவரும் சிக்கினர்!

சினமன்கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட் என்பவருக்கு சொந்தமான, குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இடமாக சந்தேகிக்கப்படும் வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலையில் வேலை செய்ததாக கூறப்படும் மற்றொரு சந்தேக...