பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நெருக்கடி காரணமாக பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனினும் பாடசாலைகளின் இரண்டாம் தவணைப் பரீட்சைகளை எக்காரணம் கொண்டும் இரத்துச் செய்யப்போவதில்லை என, கல்வி அமைச்சு...
கொலை செய்யப்பட்ட நான்கு பிள்ளைகளின் தந்தை – அதிர்ச்சியில் குழந்தைகள்
வன்முறைச்சம்பவங்களின் தொடர்ச்சியாக நேற்று முன்தினமிரவு நாத்தாண்டியா பகுதியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டிருந்தார். அவரது ஜனாஸா நேற்று -14- படையினரின் பலத்த பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.
படுகொலை செய்யப்பட்ட நான்கு பிள்ளைகளின் தந்தையான 49...
அம்மாடியோவ் ஹிஸ்புல்லாவின் மற்றுமொரு இரகசியம் சிக்கியது! இப்படியா இவர்! கலக்கத்தில் பலர்..
மன்னார் ஓலைத்தொடுவாய் உவரி பகுதியில் உள்ள சுமார் 508 ஏக்கர் காணிகள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தினூடாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த காணிகள் தொடர்பாகவும் இந்த காணிகள் கொள்வனவு...
ஏறாவூரில் விசேட அதிரடிப்படையினரும் – பொலிசாரும் குவிப்பு
ஏறாவூர் காளிகோவில் வீதியில் (காலாச்சேனை) யில் ஆட்டிரச்சிக்கடை அலியின் மருமகனின் கார் தீக்கிறை முஸ்லீம் இருகுழுக்கள் பிரச்சனை காரணமாக இனவாதிகளினால் நாடத்தப்பட்டது.
வீட்டுக்கு பின்புறத்தால் இரண்டு பேர் வந்து பெற்றோல் குண்டு வீசி இருக்கின்றனர்...
கடும் அச்சத்தில் நீர்கொழும்பு மக்கள்!
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக நீர்கொழும்பு வாழ் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
நீர்கொழும்பில் இஸ்லாமியர்களின் வீடுகள், பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டமை, குளியாப்பிட்டி உட்பட பல பிரதேசங்களில் நேற்று இடம்பெற்ற...
பாதுகாப்புப் படையினர் முன்னிலையில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்! அமைச்சர் ரிசாட்
பாதுகாப்புப் படையினர் முன்னிலையில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
மினுவான்கொட ஜூம்மா பள்ளிவாசல் மற்றும் ஏனைய கடைத்தொகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது பாதுகாப்புப் படையினர் குறித்த...
முடக்கப்பட்டிருக்கும் சமூக வலைதளங்கள்! பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள எச்சரிக்கை
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான வகையில் பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம்...
பொன்னாலையில் மின்னொளி, விண் சத்தத்துடன் பட்டம் பறந்ததால் பரபரப்பு!
பொன்னாலையில் மின்னொளி பொருத்தப்பட்டு விண் பூட்டப்பட்டு ஏற்பட்ட பட்டத்தைக் கண்ட படையினர் அது ஆள் இல்லாத விமானம் எனக் கருதி சுட முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியைச்...
இந்தியாவின் கண்காணிப்பில் மென்பொருள் பொறியியலாளர்! தற்கொலை தாக்குதல் குறித்து வெளியாகும் தகவல்
இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு உதவிகளை வழங்கினார் என சந்தேகிக்கப்படும் இலங்கையை சேர்ந்த மென்பொருள் பொறியியலாளர் ஒருவரை இந்தியா மூன்று வருடங்களாக கண்காணித்து வந்துள்ளது.
ரொய்ட்டர் செய்தி சேவையை மேற்கோள்காட்டி colombo...
தற்கொலை குண்டுதாரிக்காக பிரார்த்தனை செய்ய சென்ற மெளலவி உட்பட ஐவருக்கு நேர்ந்த கதி!
கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய, வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலை உரிமையாளர் மொஹம்மட் இப்ராஹீம் இன்ஷாப் அஹமட்டுக்காக பிரார்த்தனை நடவடிக்கைகளில் ஈடுபட வந்ததாக சந்தேகிக்கப்படும் மெளலவி உட்பட ஐவர்...









