Srilanka

இலங்கை செய்திகள்

பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு கடும் எச்சரிக்கை! மீறினால் இது தான் நடக்கும்…

நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் வன்முறையை தூண்டும் வகையிலுமான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர...

இராணுவ தளபதியிடம் ஆதாரங்களுடன் சிக்கிய அமைச்சர் ரிசாத்!! ஐயோ இப்படியா சங்கதி..

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய நபர் தொடர்பில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் கரிசனை கொண்டிருந்ததாக இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய நபர் ஒருவர் தெஹிவளையில் கைது செய்யப்பட்ட...

தமிழர் பகுதியில் மே 18 நினைவேந்தல் தொடர்பில் இராணுவ தளபதியின் முக்கிய அறிவிப்பு

இலங்கை தமிழர்களினால் அனுசரிக்கப்படுகின்ற மே 18 நினைவு தின நிகழ்விற்கு ராணுவத்தினரால் எந்தவித இடையூறுகளும் விளைவிக்கப்படாது என ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவிக்கின்றார். சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம் என்ற...

நல்லூர் ஆலயத்தை தாக்குவோம்! அனாமதேய கடிதத்தால் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

யாழ். நல்லூர் ஆலயத்திற்கு இன்றையதினம் வந்த அனாமதேய கடிதத்தால் ஆலய வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சாதாரணமாக பேனையால் எழுதப்பட்ட இந்த கடிதம் ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆளுநர் பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து...

ரிஷாட்டிற்கு எதிரான பிரேரணையில் கூட்டமைப்பு உறுப்பினர் கையெழுத்து

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரும் கையெழுத்திட்டுள்ளார். 64 பேரின் கையெழுத்துடனான பிரேரணையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரனும் கையெழுத்திட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய...

யாழ் பிரபல கல்லூரிக்கு முன்பாக நின்ற காரினால் பரபரப்பு! வந்த இருவர் பொலிஸ் நிலையத்தில்

யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கு முன்பாக நீண்ட நேரமாக கார் ஒன்று தரித்து நின்றமையினால் அப்பகுதியில் இன்று மதியம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கு முன்பாக நீல நிறமுடைய கார் ஒன்று காலையில்...

சிங்கள மக்களின் நெகிழ்ச்சியான செயல்!! இளைஞனைக் காப்பாற்றிய மனிதம்

களனி விகாரைக்கு அருகில் இன்று பிற்பகல் விபத்து சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய மோட்டார்சைக்கிளில் பயணித்த முஸ்லிம் இளைஞரொருவர் வீதியோரத்தில் விழுந்து கிடந்துள்ளார். இதனை அவதானித்த அப்பகுதி சிங்கள மக்கள் உடனடியாக அவருக்கு முதலுதவி...
Mithiri

ஜனாதிபதி தொடர்பில் பேஸ்புக்கில் பதிவு செய்த பல்கலைக்கழக மாணவன் கைது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனா சென்ற விமானம் விபத்துக்குள்ளானதாக பேஸ்புக்கில் பதிவிட்ட பல்கலைக்கழக மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். போலி பிரச்சாரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாணவரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில்...

மன்னாரில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனின் சடலம் மீட்பு – கொலை என சந்தேகத்தில் உறுவினர்கள்!

மன்னார் பேசாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் மரணம் குறித்து உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மன்னார் பேசாலை 7ஆம் வட்டாரம் யூட் வீதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் கடந்த 12ஆம்...

சஹ்ரானின் மடிக்கணனியின் துணையுடன் 40 பேர் மடக்கிப் பிடிப்பு

உயிர்த்தஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதல்களை அடுத்து இடம்பெற்ற தேடுதல் வேட்டையில் நுவரெலியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தற்கொலைதாரி சஹ்ரானின் பயிற்சி முகாம் கண்டுபிடிக்கப்பட்டது.அங்கிருந்து பிரதான தற்கொலை சூத்திரதாரி சஹ்ரானின் மடிக்கணனி கைப்பறப்பட்டது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட மடிக்கணனியிலிருந்து கிடைக்கப்பெற்ற...