“எதற்கும் மனம் கலங்காதே.. நான் இறைவனிடம் செல்கிறேன்” தற்கொலைதாரியின் கடைசி வார்த்தைகள்
நட்சத்திர ஹோட்டல் தற்கொலைதாரிகளில் ஒருவரான இன்சாப் இப்ராஹீம் தனது மனைவிக்கு “நான் இறைவனிடம் செல்கிறேன்” எனக் கூறி கடைசியாக குரல்பதிவுச் செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இன்சாப் இப்ராஹீம் இறுதியாக மனைவிக்கு அனுப்பிய குரல்பதிவுச்...
இலங்கையில் காட்டிக்கொடுத்தவரை போட்டுத்தள்ளிய ஐ.ஸ் தீவிரவாதிகள்
ஐஸ் செயற்பாடுகள் குறித்து சிறிலங்கா பொலிஸாருக்கு தகவல் வழங்கிய ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அத்தனகல்ல, அலவல பிரதேசத்தில் இவ்வாறு குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொஹமட் ஹாதில் என்ற நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்...
கோடிக்கணக்கான சொத்துக்கள் நாசம்!! நீர்கொழும்பு முஸ்லிம்கள் கண்ணீரில்..
எமது கோடிக்கணக்கான சொத்துக்கள் வன்முறையாளர்களினால் அடித்து நொறுக்கப்பட்டு தீ மூட்டப்பட்டு நாசமாக்கப்பட்டுள்ளன. வாகனங்கள், தளபாடங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீள்பாவிக்க முடியாதளவு சேதங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன."
இவ்வாறு நீர்கொழும்பு வன்முறையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் கண்ணீருடன்...
அநுராதபுரத்தில் குவியல் குவியலாக வெடிபொருட்கள்
அநுராதபுரம், கலாவெவ பகுதியில் பெருந்தொகையான வெடிபொருட்கள் இன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அநுராதபுரம் – இப்லோகம பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவல் ஒன்றையடுத்தே குறித்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன்போது, குறித்த வெடிமருந்துகளை வைத்திருந்த வர்த்தகர்...
இலங்கையின் முக்கிய மாவட்டத்தில் தௌஹீத் ஜமாத்தை அடித்து கலைத்த முஸ்லீம்கள்..
மாத்தளை, வரக்காமுர பிரதேசத்தில் இரு முஸ்லிம் குழுவினரிடையே இன்று இரவு கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
தௌஹீத் ஜமா அத் குழுவினர் வணக்கத்தில் ஈடுபட்ட இடத்தில், ஒரு வாரத்தின் முன்னர் வணக்கத்தை நிறுத்தியிருந்தார்கள்.
எனினும், மீண்டும் இன்று வண்ணக்கத்தில்...
வவுனியாவில் பூட்டியிருந்த வீட்டில் இராணுவத்திற்கு கிடைத்த அதிர்ச்சி
வவுனியா மன்னார் வீதி சாளம்பைக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இன்று காலை பதினைந்து அடையாள அட்டை மற்றும் பல ஆவணங்களை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளனர்.
இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து சாளம்பைக்குளம் பகுதியில்...
யாழ் மக்களிற்கு பொலிஸாரால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!
நாட்டில் உள்ள அசாதாரன சூழ்நிலையை சாதமாக்கி யாழில் வழிப்பறி கொள்ளைகள் நடைபெற்று வருவதாகவும் , பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறும் யாழ்.பொலிசார் தெரிவித்துள்ளனர்.
யாழ்.நல்லூர் பகுதியில் வீதியில் நின்ற இளைஞர்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல்...
யாழ் மகளிர் கல்லூரிக்கு மிரட்டல் கடிதம் விடுத்த இளைஞன்..நீதிமன்றம் விடுத்துள்ள அதிரடி தீர்ப்பு
யாழ்ப்பாணம், சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பட்ட மிரட்டல் கடித விவகாரத்தில் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம்- சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அண்மையில் அனுப்பிவைக்கப்பட்டிருந்த பயங்கரவாத அமைப்பின்...
இலங்கையில் காட்டிக்கொடுத்தவரை போட்டுத்தள்ளிய ஐ.ஸ் தீவிரவாதிகள்
ஐஸ் செயற்பாடுகள் குறித்து சிறிலங்கா பொலிஸாருக்கு தகவல் வழங்கிய ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அத்தனகல்ல, அலவல பிரதேசத்தில் இவ்வாறு குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொஹமட் ஹாதில் என்ற நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்...
பாடசாலைகளுக்கு அருகிலிருந்து வெற்று ரவைகள் மீட்பு
பண்டாரவளை தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கு அருகில் பொலிதின் பை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் வெற்று ரவைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பண்டாரவளை தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு அருகில் பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் வாகனங்கள் நிறுத்துமிடத்திற்குப்...









