ஐ.எஸ் பயங்கரவாதிகளின் மற்றுமொரு பாரிய ஆயுத களஞ்சியம் கண்டுபிடிப்பு
மாவனெல்லையில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆயுத களஞ்சியசாலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹிங்குல பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து 700 கிலோ கிராம் வெடி மருந்துக்கள் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் பயங்கரவாத அமைப்பான தேசிய தௌஹீத் அமைப்புக்கு...
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி!
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட முத்துஐயன் கட்டு ஜீவநகர் கிராமத்தில் நேற்றையதினம் மின்சாரம் தாகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
60 அகவையுடைய பழனியாண்டி குமாரவேல் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது
சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிசார்...
யாழில் பரபரப்பு! ஒரே நேரத்தில் 14 பள்ளிவாசல்கள் முற்றுகை
யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினரின் பள்ளிவாசல் உட்பட 14 பள்ளிவாசல்கள் பாதுகாப்பு பாதுக்காப்பு தரப்பினரால் ஒரே நேரத்தில் சல்லடை போடப்பட்டு தேடுதல்கள் இன்று நடைபெற்றது. இதனால் யாழ்ப்பாண நகர்ப்...
13ஆம் திகதி மீண்டும் பேராபத்து? வெளியானது பரபரப்பு கடிதம்…
எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்த போன்ற பகுதிகளில் குண்டு வெடிக்கும் அச்சம் உள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக பீல்மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
அத்துடன் பயங்கரவாதிகளில் 150...
யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவி பறிக்கப்பட்டது ஏன்? எப்படி? வெளியான பல தகவல்கள்…
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் எந்த வித காரணமும் கூறப்படாமல் துணைவேந்தர் பதவியில் இருந்து தூக்கப்பட்டிருக்கிறார். அவருடைய அதிகாரங்களைவிட அதிகளவான அதிகாரங்களுடன் தகுதி வாய்ந்த அதிகாரியாக அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த
மூத்த...
கொழும்பில் பிரதான பள்ளிவாசல் வளாகத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு! பயங்கரவாதி சஹ்ரானுடையதா?
கொழும்பு, மாளிகாவத்தையிலுள்ள பிரபல பள்ளிவாசல் வளாகத்தில் வாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுகததாஸ விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள பள்ளிவாசலில் வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.
பள்ளிவாசல் வளாகத்திலுள்ள கிணறு ஒன்றிலிருந்து வாள்கள் மற்றும் உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளளனர்.
உரப்பை...
யாழ் மக்களுக்கு எச்சரிக்கை: பொலிஸைப் போல் ஊடுருவும் கொள்ளையர்கள்! முதலில் செய்யவேண்டியது என்ன?
இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினைப் பயன்படுத்தி பொலிஸார் போன்று கொள்ளையர்கள் வீடுகளுக்குள் நுழைவதாக கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அனைத்துப் பொதுமக்களையும் அவதானமாக இருக்குமாறு யாழ்ப்பாணப் பொலிஸார் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மேலும் தெரியவருகையில்,
இலங்கையில்...
நிகாப் அணிந்து சென்ற 10 ஆசிரியைகளை திருப்பி அனுப்பிய அதிபர்! அசாத் தலையீடு
நிகாப் அணிந்து கொண்டு சேவைக்கு சென்ற புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயத்தின் 10 ஆசிரியைகளை பாடசாலை அதிபர் திருப்பி அனுப்பியுள்ளதாக மேல் மாகாண ஆளுநரின் செயலகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆசிரியைகள் நேற்றைய தினம் பாடசாலைக்கு...
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பிணை நிராகரிப்பு! காரணத்தைக் கூறி உத்தரவிட்ட நீதவான்!!
கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவரொன்றியப் பிரதி நிதிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கை நீதவானால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த பிணையினை வழங்கும் அதிகாரம் நீதிமன்றுக்கு கிடையாது என தெரிவித்த யாழ்ப்பாணம் நீதவான் ஏ.எஸ்.பி.போல்...
அமைச்சர் ரிஷாட் வாக்குகளை அதிகரித்த விதம் – சி.ஐ.ஏவின் வெளிப்படுத்தல்
மன்னார் பகுதியில் வாழ்ந்து பின்னர் யுத்த காலப்பகுதியில் புத்தளம் பிரதேசத்திற்கு வந்த, இடம்பெயர்ந்த மக்கள், தற்போது நிரந்தர வதிவிடம் கொண்ட இடம் தொடர்பில் பெரும் சிக்கல் நிலைமையை எதிர்கொண்டுள்ளனர்.
இதற்கு காரணம், அமைச்சர் றிஷாட்...









