யாழ். பல்கலைக்கழகத்தின் இந்து கற்கைகள் பீடத்தின் பதில் பீடாதிபதி நியமனம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்படுகின்ற இந்து கற்கைகள் பீடத்தின் புதிய பதில் பீடாதிபதியாக சுகந்தினி ஸ்ரீ முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சுகந்தினி ஸ்ரீமுரளிதரன் யாழ்ப்பாண தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் என்பதுடன் தமிழ்ச் சங்கம் சார்ந்த...
தற்கொலைதாரி அமைச்சர் ரிசாட்டின் வாகனத்தில்!! புதிய ஆதாரங்கள் சிக்கின..
நாட்டில் நடைபெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் அமைச்சர் ரிசாட் பதியுதீனை கைது செய்து விசாரணை ஆரம்பிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்தை...
ஹட்டன் தேவாலய மர்மம் விலகியது… கையும்களவுமாக சிக்கிய இளைஞர்கள்! வெளிவரும் உண்மைகள்…
கடந்த மாதம் 07 ஆம் திகதி இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஹட்டன் அந்தோனியார் தேவஸ்தானத்திற்கு வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அது தொடர்பான சிசிரிவி காட்சிகளும் வெளியாகியிருந்தன.
இந்த இரண்டு இளைஞர்கள் உட்பட...
ஆலய கொடியேற்றத் திருவிழாவில் தாலியை பறி கொடுத்த பெண்!
யாழ்ப்பாணம் கச்சேரி - நல்லூர் வீதியில் சென்ற பெண்ணிடம் 13 தங்கப் பவுண் தாலிக்கொடி அறுக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆலயத்துக்குச் சென்று திரும்பிய பெண்ணிடம் தாலிக்கொடி அறுக்கப்பட்டுள்ளது என தகவல்...
இலங்கையில் தாக்குதல் நடத்த 2017ல் திட்டம் போட்ட ISIS! புலனாய்வுத்துறையை மிரள வைக்கும் சஹ்ரான்
சிரியாவில் பயிற்சி பெற்ற ஐ.எஸ் பயங்கரவாதிகளே இலங்கையில் தற்கொலை தாக்குதல் மேற்கொண்டதாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் இருந்து சென்ற கும்பல் ஒன்றே இவ்வாறு ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் ஆயுத பயிற்சி பெற்றுள்ளனர்.
இதன்போது இலங்கையில் தாக்குதல்...
குண்டு வெடிப்பு சதியில் அமெரிக்கா? இந்திய ஊடகம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்
அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டு வெடிப்பின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 21ம் திகதி கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தற்கொலை குண்டு...
விடுமுறை தினத்தில் நீதிமன்றத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்த பொலிஸார்!
முல்லைத்தீவு முள்ளியவளைப்பகுதியில் சென்ற நபர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் வாகனத்திற்குரிய காப்புறுதிப்பத்திரம் காலாவதியாகியதால் அதற்குரிய தண்டப்பணத்தினைச் செலுத்தவதற்கு விடுமுறை தினமான (04.05.2019) சனிக்கிழமை நீதிமன்றத்திற்கு வருமாறு முள்ளியவளை போக்குவரத்துப் பொலிசாரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள...
சற்றுமுன் வவுனியாவில் மரத்தில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது வவுனியா தரணிக்குளம் பத்தாம் ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் கிணற்றுக்கருகில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் வசிக்கும்...
தற்கொலை குண்டு தாக்குதலை அடுத்து கொழும்பு முன்னணி ஹொட்டலில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
தற்கொலை குண்டு தாக்குதலை அடுத்து கொழும்பு முன்னணி ஹொட்டலில் விமான நிலையத்தில் பொதிகள் சோதனை இடும் கருவிபோல இங்கும் வைக்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது.
அத்துடன் இங்கு ஹொட்டலில் தங்க வருபவர்கள் வாயிலில் ஹொட்டல் பாதுகாப்பு...
இலங்கையில் ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சி
அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதியின் படி இலங்கை ரூபாவுக்கான பெறுமதி குறைவடைந்துள்ளது.இதனை இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 179.2 ரூபாவாகவும், கொள்வனவு...









