Srilanka

இலங்கை செய்திகள்

சர்வதேச தளத்தில் இலங்கைக்கு பெரும் இராஜதந்திர சமர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 19ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச தளத்தில் இலங்கைக்கு பெரும் இராஜதந்திர சமர் என கருதப்படுகின்றது. அந்த வகையில்...

இன்று முதல் குறைக்கப்படும் முக்கிய பொருளின் விலை

60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 16 சதவீதத்தால் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் வெளியிடப்பட...

யாழில் 22 பவுண் தங்க நகைகள் கொள்ளை

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நயினாதீவு பகுதியில் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. 36 இலட்சம் ரூபாய் பெறுமதியான 22 பவுண் தங்க நகைகளே இவ்வாறு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள் புகுந்த...

மன்னாரில் தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி; தீப்பற்றி எரிந்த வாகனம்!

மன்னார் - முருங்கன் காவல்துறை பிரிவுக்குட்பட்ட இசைமாலைத்தாழ்வு பகுதியில் நேற்று வாகனம் ஒன்று முழுமையாக பற்றியெரிந்த நிலையில் சாரதி மற்றும் உதவியாளர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர் . மன்னார் - மதவாச்சி பிரதான வீதி...

Tik Tok வீடியோவால் இலங்கை இளைஞர்களுக்கு நேர்ந்த கதி

பொசன் போயா தினத்தன்று மதுபான தன்சல் நடாத்தியதை காட்டும் காணொளியை Tik Tok செயலியில் பதிவிட்ட 06 இளைஞர்கள் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். புகையிலை மற்றும் மதுவை விளம்பரப்படுத்திய...

இலகு முறையில் கடவுச்சீட்டு – இன்று முதல் புதிய நடைமுறை

கடவுச்சீட்டுகளை இலகுவான வழியில் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு ஹோமாகம பிரதேச செயலகத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க...

சிறிலங்கா இராணுவத்தால் நிகழ்த்தப்பட்டுள்ள கின்னஸ் உலக சாதனை!

மருத்துவ சத்திர சிகிச்சை ஒன்றில் சிறிலங்கா இராணுவம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. உலகின் மிகப்பெரிய மற்றும் கனமான சிறுநீரகக் கல்லை பாரிய சத்திரசிகிச்சை மூலம் அகற்றி குறித்த கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. சிறுநீரக மருத்துவர்,...

ஜூலை முதல் பேருந்து கட்டணம் குறைப்பு

ஜூலை முதலாம் திகதி முதல் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் உட்பட அனைத்து பேருந்து கட்டணங்களையும் கிட்டத்தட்ட 20% குறைக்க போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கொள்கையின் பிரகாரம் ஜூலை 1 ஆம் திகதி...

யாழில் பாடசாலை மாணவிக்கு வன்புணர்வு தொல்லை கொடுத்த ஆசிரியர்

யாழ்ப்பாணம் தீவகத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் வன்புணர்வு தொல்லை கொடுத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இக் குற்றச்சாட்டில் 42 வயதான ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக...

சீமெந்தின் விலை குறைவடையுமா?

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ள நிலையில், சீமெந்து உள்ளிட்ட கட்டட நிரமாணத்துறைசார் பொருட்களின் விலை, 25 சதவீதத்தினால் குறைவடைய வேண்டும் என நிரமாணத்தறை வல்லுனர்கள் சபையின் தலைவர் நிஷாந்த...