Srilanka

இலங்கை செய்திகள்

பேஸ்புக் மூலம் பொருட்கள் கொள்வனவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை

தம்புத்தேகம பிரதேசத்தில் மரப் பொருட்கள் விற்பனைக்கு உள்ளதாக பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட விளம்பரத்திற்கமைய, மரப் பொருட்களை பெற்றுக் கொடுப்பதற்காக பணம் பெற்று பெண் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பில் கடந்த 13ஆம் திகதி தம்புத்தேகம பொலிஸ்...

தோலில் புள்ளிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்! விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

களுத்துறை மாவட்டத்தில் தொழுநோயாளிகள் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக களுத்துறை சிரேஷ்ட சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்படி சுகாதார வைத்திய அதிகாரியின் பல அலுவலகங்களில் தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பாணந்துறை, வாதுவ, ஹொரண உள்ளிட்ட பல...

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கோர விபத்தில் சிக்கி பலி! விபத்திற்கான காரணம் வெளியானது

கொழும்பு - குருநாகல் பிரதான வீதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விபத்தில் சிக்கி பலியாகியிருந்த நிலையில் விபத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது. கொழும்பு - குருநாகல் பிரதான வீதியின் துல்ஹிரிய பகுதியில் நேற்று (12.06.2023)...

கணவன் வெளிநாட்டில்… இலங்கையில் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்: அதிர்ச்சி சம்பவம்

காலி பகுதியொன்றில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரின் சடலம் இன்றையதினம் (12-06-2023) காலை வீட்டின் முன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் கொஸ்கொட பிரதேசத்தில் இன்றைய தினம் (12-06-2023)...

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த 10 வயது சிறுவன்!

பொகவந்தலாவ காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 10 வயதான சிறுவன் ஒருவன் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளான். குறித்த சிறுவன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போதே மலசலகூடத்திற்குள் சென்று இவ்வாறு உயிரை மாய்த்ததாக தெரியவந்துள்ளது. உயிரிழந்த மாணவனின் சடலம் டிக்கோயா-...

இலங்கையில் நீண்ட நேர நீர் வெட்டு; வெளியான அறிவிப்பு!

நாட்டில் பல பிரதேசங்களில் இன்று (13) காலை 10.00 மணி முதல் நாளை(14) காலை 6.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...

மூன்று மாதங்களில் 685.6 கோடி டொலர்களாக உயர்வடைந்த நாட்டின் கடன்

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் உள்நாட்டு கடன் அதிகரிப்பால் நாட்டின் மொத்த கடன் 685.3 கோடி டொலர்களாக அதிகரித்துள்ளது என்று திறைசேரி பகுப்பாய்வு அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த மார்ச்...

கோழி இறைச்சி மற்றும் முட்டையை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை

கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பவற்றை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கோழி மற்றும் முட்டை தொழில்துறையினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு...

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் – குறைக்கப்படும் மின்சார கட்டணம்

மின் கட்டண திருத்தத்திற்கமைய, மீண்டும் கட்டண குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின் கட்டணத்தை திருத்துவதற்கு இலங்கை மின்சார சபை...

காணாமல் போனோர் எங்கே ; உடனடித் தீர்வு அவசியம் – சர்வதேச செஞ்சிலுவை சங்கம்

காணாமல்போனோரின் குடும்பத்தினர் நீண்டகாலமாக அனுபவித்து வரும் துன்பத்துக்கு உடனடியாகத் தீர்வை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ...