Srilanka

இலங்கை செய்திகள்

சிறுமியை ஏமாற்றி சேட்டை செய்த முதியவர் அதிரடி கைது!

வீட்டின் வளவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்று அங்க சேட்டை செய்த முதியவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமைய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர்...

வங்கியில் பணம் வைப்பு செய்துள்ளவர்களுக்கு முக்கிய தகவல்

உள்நாட்டு கடன் மீள்கட்டமைப்பு நடவடிக்கையால் மக்களின் வங்கிக் கணக்குகளிலுள்ள வைப்புகளுக்கோ அவற்றின் வட்டி வீதங்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாதென ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார். மக்களின் ஊழியர் சேமலாப நிதியத்திற்கோ ஊழியர் நம்பிக்கை...

மஹாவம்சத்தை உலக ஆவணப் பாரம்பரியச் சின்னமாக அறிவிப்பு

யுனெஸ்கோ “மஹாவம்சத்தை” உலக ஆவணப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது. மகாவம்சம் என்பது லக்தீவ மகா விகாரையின் வரலாறு மற்றும் ரஜரட்ட இராச்சியத்தின் வரலாறு பற்றியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மஹாநாம தேரரால் பாலி மொழியில் எழுதப்பட்ட...

சந்தையில் 1,600 ரூபா வரை விற்பனையாகும் மிளகாய் தூள்! பாரிய மோசடி அம்பலம்

சந்தையில் கலப்படம் செய்யப்பட்ட மிளகாய் தூளின் விற்பனை அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் ரொஷான் குமார இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் மிளகாய் தூளில் கோதுமை மா,...

கடவுச்சீட்டை பெற இன்று முதல் புதிய நடைமுறை ஆரம்பம்

வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டத்திற்கான கைரேகைகள் எடுக்கும் பணி இன்று (19.06.2023) முதல் ஆரம்பிக்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியிலுள்ள 51 பிராந்திய செயலகங்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக...

தாங்க முடியாத கடன் பிரச்சினை – முல்லைத்தீவில் இளைஞனின் விபரீத முடிவு

முல்லைத்தீவு பிரதேசத்தில் கடனை செலுத்த முடியாமல் இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர். முல்லைத்தீவு – குமுளமுனை பகுதியில் வசிக்கும் சதாசிவம் முரளிதரன் என்ற 28 வயது பட்டதாரி இளைஞனே இவ்வாறு...

மீண்டும் அரங்கேறிய பசு கொலை அராஜகம்!

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மைலத்தமடு மாதவணை பிரதேசத்தில் நேற்று காலை (18) வயிற்றில் கன்றுடன் இருந்த பசு ஒன்று துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டு இறைச்சியை களவாடிச் சென்றதன் பின்னர் பசுவின்...

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி பெண் மரணம்

உடல் சுகயீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்ப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த பெண் சுகயீனம் காரணமாக கடந்த 7ஆம் திகதி யாழ்....

இலங்கையில் நடந்த பயங்கரம் – காதலுனுக்கு அஞ்சி குகைக்குள் இரவை கழித்த சிறுமி

மொனராகலை - தொம்பகஹாவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுககஹகிவுல பிரதேசத்தில் சிறுமி ஒருவர் குகைக்குள் பதுங்கியிருந்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 13 வயதுடைய சிறுமி காதலனுக்கு அஞ்சி காட்டுப்பகுதிக்கு சென்ற குகையில் தனியாக இரவைக் கழித்துவிட்டு வீடு...

குழந்தை இன்மைக்கு சிகிச்சைக்கு சென்ற பெண் பாலியல் வன்புணர்வு – ஆயுர்வேத வைத்தியர் கைது

குழந்தை பெற்றெடுக்கும் கனவை நிறைவேற்றுவதற்காக சிகிச்சை பெறச் சென்ற 42 வயது திருமணமான பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் 57 வயதான ஆயுர்வேத வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும்...