கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதயில் குண்டு வெடிப்பு இல்லை! பொலிசார்
வெள்ளவத்தையில் வெடித்தது குண்டு அல்ல
வௌ்ளவத்தையில் சற்றுமுன்னர் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் குண்டு வெடிப்பு இல்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
மோட்டார் சைக்கிளின் ஆசனத்தை திறக்க முடியாதிருந்ததால் அதனை வெடிக்கச் செய்ததாகவும், அதில்...
சந்தேகத்திற்கிடமான வேன் சிக்கியது
வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் வரக்காபொலவில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் வேன் ரக வாகனம் ஒன்றும் காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளது.
புலனாய்வு அதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர் மற்றும் வரக்காபொல காவல்துறை அதிகாரிகளும் இணைந்து...
முன்னெச்சரிக்கை விடுத்துள்ள இந்தியா!!
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்னதாக, அது குறித்து இந்திய புலனாய்வு துறையினர், இலங்கை புலனாய்வு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டது எனத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் என்.டீ.ரி.வி ஊடகம்...
குண்டு வெடிப்பு தாக்குதல்கள் – பலி எண்ணிக்கை மேலும் உயர்வு
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல்களில் உயிரிந்தோரின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது.
காவல்துறை இதனைக் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நியூஸிலாந்தின் க்ரைஸ்ச்சரச்சில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு...
சற்று முன் புத்தளத்தில் பதற்றம்! மஸ்ஜித் வீதியை முற்று முழுதாக முற்றுகையிட்ட முப்படையினர்!
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளிலும் தற்போது மிகவும் கெடுபிடி நிலவி வரும் நிலையில், தொடர்ச்சியாக கொழும்பில் அதிகளவில் வெடிபொருட்களும் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனங்களும் பொலிஸாராலும் விசேட அதிரடிப்படையினராலும் முற்றுகையிடப்பட்டு குண்டுகள் செயலிழக்கச் செய்யப்படுகின்றன.
அந்த...
மர்ம பொதியால் கல்முனை நகரில் ஏற்பட்ட பதற்றம்!
கல்முனை பேருந்து நிலையத்தில் நேற்று சந்தேகத்திற்கிடமான மர்ம பொதியொன்று கிடந்ததையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரினால் அங்கிருந்த பேருந்துக்கள் அகற்றப்பட்டு பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தியுள்ளனர்.
விஷேட அதிரடிப்படையின்...
IS தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள ஆதாரங்கள் !!
இலங்கையில் கடந்த 21 ஆம் திகதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு பொறுப்புக்கூறியுள்ள ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய 8 பேரின் புகைப்படங்களை ஆதாரங்களாக வெளியிட்டுள்ளது.
புகைப்படங்களுடன், குறித்த தீவிரவாதிகள் தாக்குதலுக்கு முன்னர் செய்துகொண்ட...
பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்பாக நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள செய்தி!
நாடுமுழுவதும் நேற்றிரவு 9.00 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட காவற்துறை ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 4.00 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.
காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது.
இதனிடையே, குண்டுகள் பொருத்தப்பட்ட அலுமினிய தகரங்களினால் மூடப்பட்ட...
வத்தளைப் பகுதியில் மர்ம நபர்களால் பரபரப்பு! அச்சத்தில் அந்தப் பகுதி மக்கள்
வத்தளையில் சந்தேகத்திடமான முறையில் மர்மநபர்கள் சுற்றித் திரிவதால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
வத்தளை, நாயக்கந்த பகுதியிலுள்ள தேவாலயங்களை கண்காணிக்கும் செயற்பாடுகளில் இந்த மர்ம நபர்கள் ஈடுபட்டு வருவதால் அந்தப் பகுதிகள் அச்சம்...
ஆயுததாரிகள் தங்கியிருப்பதாக தகவல்! லிட்டில் லண்டனில் களமிறங்கிய அதிரடி படை!
மலையகத்தின் நுவரெலியா பகுதியில் பலத்த தேடுதல் நடவடிக்கையை சிறப்பு அதிரடி படையினர் ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பில் தற்கொலை தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அச்சம் காரணமாக பலர் மலையக பகுதிகளில்...









