பர்தா போட்டு உலாவிய மர்மநபர்! மக்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி
சற்று முன் வத்தளையில் பர்தா அணிந்து கொண்டு மர்மநபர் ஒருவர் வீதியில் சந்தேகித்திடமாக உலாவி வந்துள்ளார்.
பின் அவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த மக்கள் அந்த மர்மநபரை அழைத்து அவரை விசாரித்துள்ளனர். ஆனால் அவர் முன்னும்...
தற்கொலைத் தாக்குதலுக்கான குண்டுகள் தயாரித்த தொழிற்சாலை முற்றுகை?
தற்கொலைத் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளைத் தயாரித்த தொழிற்சாலையென சந்தேகிக்கப்படும் தொழிற்சாலையொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
குறித்த தொழிற்சாலை கொழும்புக்குட்பட்ட வெல்லம்பிட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொழிற்சாலையை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்திய நிலையில் தொழிற்சாலையில் முகாமையாளர் உட்பட 9 பேரை கைதுசெய்துள்ளனர்.
இது...
ஸ்ரீலங்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டாம்! அதிரடியாக தடை விதித்த நாடு
ஸ்ரீலங்காவில் தற்போதுள்ள நிலமையின் கீழ் யாரும் ஸ்ரீலங்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என சீன அரசாங்கம் அங்குள்ள மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கேன்க் புஅன்க் இதனைத்...
தற்கொலை தாக்குதல்கள் தொடரலாம்! அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம்
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு இலங்கைக்குள் எதிர்காலத்திலும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தும் ஆபத்து இருப்பதாக விமானப் படையின் புலனாய்வு பிரிவு, விமானப்படை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்த கடிதம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது....
பாதுகாப்பு அமைச்சில் மாற்றமா? பாதுகாப்பு அமைச்சு பொன்சேகாவிற்கு?
இலங்கையில் நான்கு நாட்களாக தொடர்ச்சியாக பதற்ற நிலை நிலவி வருகின்றது. இந்நிலையில் ஜனாதிபதியால் பாதுகாப்பு தொடர்பில் மாற்றங்கள் கொண்டுவரப்போவதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமையின் காரணமாக தனக்கு பாதுகாப்பு...
மீண்டும் நீர்கொழும்பு பகுதியில் வெடி குண்டு மீட்பு! அபாயாவுடன் அலைந்த நபர் நையப்புடைப்பு!
திம்பிரிகாஸ்கொட்டுவ கட்டான பிரதேசத்தில் உள்ள ஒரு உணவகத்தில் பையில் வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்று விமானப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே வேளை வத்தளையில் அபாயா போட்டு அலைந்த ஒருவர் இளைஞர்களால் பிடித்து நயப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டடுள்ளார்.
பாடசாலைக்கு முன்னால் வெடிகுண்டு! அநுராதபுரத்தில் சம்பவம்
அநுராதபுரம் ரம்பேவ கோனேவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்னால் உள்ள வீதியோரத்தில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்டுள்ள கைக்குண்டை...
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் பாரிய வெடிகுண்டு
கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த ஹோட்டல் ஒன்றில் பாரிய வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கட்டான பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலில் இருந்த வெடிகுண்டை இலங்கை விமான படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டு செயழிக்க செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பை...
மனைவியுடன் இறுதியாக தற்கொலையாளி கதைத்தது என்ன?
உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டின் பல பாகங்களில் தௌஹீத் ஜமா அத் அமைப்பின் பயங்கரவாத தாக்குதலில் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
நாட்டையே உலுக்கிய இந்த பயங்கவாத தாக்குதல் தொடர்பான புலன் விசாரணைகள் தீவிரமாக நடந்து...
இலங்கையின் கொடூர தாக்குதலில் சிக்கிய முக்கிய அரசியல் பிரமுகர்! அம்பலமான ஆதாரம்
இலங்கையில் கடந்த ஞாயிற்று கிழமை நடந்த அடுத்தடுத்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் 359 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
இலங்கைக்கு சுற்றுலா வந்த பல வெளிநாட்டவர்களும் தங்கள் குடும்பத்தை இழந்து...









