Srilanka

இலங்கை செய்திகள்

அவசரகால சட்டங்கள் சாதாரண மக்களுக்கு எதிராக பயன்படுத்த அனுமதியில்லை

அவசரகால சட்டங்களை சாதாரண மக்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்கு தாம் அனுமதியளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குறித்த சட்டங்கள் பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் அந்தப் பொறுப்பை தான்...

உயிரிழந்த எமது உறவுகளுக்கு யாழ் தீபத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள்!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்த எமது உறவுகளுக்கு யாழ்தீபம் குடும்பத்தினரின் ஆழ்ந்த அனுதாபங்களை அர்ப்பணிக்கின்றோம். உயிரிழந்த உறவுகளின் ஆத்ம ஈடேற்றத்துக்காக நாம் பிரார்த்திக்கின்றோம். மேலும் குண்டுத் தாக்குதல்களில் காயமடைந்த எமது உறவுகள்...

நேற்று இரவு அதிரடி சுற்றிவளைப்பு – 18 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்புக்களின் போது 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அளுத்கம – தர்கா நகரில் ஆறு பேரும், பேருவளை – கங்காவங்கொட பகுதியில் 5 பேரும் சந்தேகத்தின் பேரில்...

தற்கொலைதாரிகளின் தந்தைக்கு மகிந்தவுடன் நெருக்கமான உறவு இருந்தது அம்பலம்!

கொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல வர்த்தகருக்கு மகிந்தவுடன் மிகவும் நெருக்கமான உறவு இருந்ததாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இது...

உண்மையான முஸ்லிம் என்ற வகையில் நிராகரிக்கிறேன் – பைஸர் முஸ்தபா!

ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற கொடூரத்தாக்குதலை, தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும், முஸ்லிம்கள் என்ற வகையில் இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாதெனவும், முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, தனது...

தாக்குதல் நடத்துவதற்குமுன் ஐ.எஸ் தலைவருக்கு வாக்குறுதியளித்த காணொளி வெளியாகியுள்ளது!

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பான காணொளி வெளியாகி உள்ளது. இலங்கையில் தற்கொலை தாக்குதல் மேற்கொள்வதற்கு முன்னர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் Abu Bakr al-Baghdadiயிடம் வாக்குறுதியளித்துள்ளனர். இந்தக் காணொளியை ஐ.ஸ்...

கொட்டும் மழையிலும் தன் நாட்டு மக்களுக்காக காவல் காக்கும் படை வீரர்…

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல் நாடு முழுவதுமே பெரும் பரபரப்பாக இருந்து வருகிறது. இதில் 320 பேர் பலியானதோடு, 500க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று...

மட்டக்களப்பு தற்கொலையாளியை நன்கு அறிந்த தமிழ் பேசும் முக்கிய அமைச்சர்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்டவர் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்த தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்டவர் காத்தான்குடி 6ஆம் பிரிவு...

இன்றைய தினம் முடியுமான வரை இதை செய்யுங்கள்!! வடக்கு – கிழக்கு மக்களிற்கு அவசர அறிவிப்பு..

நாட்டில் உதிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட படுகொலைகளைக் கண்டித்தும் துயரத்தை வெளிப்படுத்தவும் இன்று புதன்கிழமைய வடக்கு - கிழக்கில் துக்க நாளாகப் பிரகடனப்படுத்துகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில்...

விடுதலைப்புலிகள் தொடர்பில் வெளியான அதி முக்கிய தகவல்!! ஒரு போதும் இப்படி செய்யாதவர்கள்..

விடுதலைப் புலிகள் அமைப்பு 2009இல் மௌனிக்கப்படும் வரை மக்கள் குடியிருப்பு மீதோ அல்லது மக்கள் மீதோ தாக்குதல் நடத்தவில்லை. என்றுமே மக்களை இலக்காக விடுதலைப் புலிகள் பயன்படுத்தவில்லை. ஆனால் இன்று அந்த நிலைமை தலைகீழாக...