மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருளால் பரபரப்பு!
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய் வளன் நகர் பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் பண்ணை வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் கிளைமோர் குண்டு ஒன்றை மன்னார் பொலிஸார் இன்று (22) திங்கட்கிழமை காலை...
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு
வடமராட்சியில் உள்ள எரிபொருள் நிலையங்களிலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து ஞாயிற்றுக்கிழமை நெல்லியடி நகரில் உள்ள எரிபொருள் நிலையம் பூட்டப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நள்ளிரவு முதல் அமுலாகும் அவசரக்கால சட்டம்
இன்று நள்ளிரவு முதல் நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இலங்கையில் நாளை தேசிய துக்க தினமாக பிரகடனம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய பாதுகாப்பு சபை இன்று முற்பகல் கூடியபோது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, அவசரகால சட்டத்தின் கீழ் பயங்கரவாத ஒழிப்பிற்கான சரத்தை மாத்திரம் இன்று...
கொழும்பு குண்டுவெடிப்பு – 03 குழந்தைகளை இழந்து தவிக்கும் டென்மார்க் தொழிலதிபர்!
டென்மார்க்கை சேர்ந்த தொழிலதிபரின் மூன்று குழந்தைகள் கொழும்பில் நேற்று நடைபெற்ற தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈஸ்டர் விடுமுறைக்காக அவர்கள் இலங்கைக்கு வந்திருந்தனர். அவர்களின் பெயர் மற்றும் வயது விபரங்கள் வெளியிடவில்லை.
46 வயதான...
குண்டு வெடிப்பில் சிக்கிய தமது உறவுகள் தொடர்பில் அறிந்து கொள்ள அவசர சேவை இலக்கங்கள்!
நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 வரையில் அதிகரித்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளரும், காவற்துறை அதியகட்சருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் காயமடைந்தவர்கள் 500 பேர் வரையில் உள்ளனர் என...
இல்லாமிய பயங்கரவாதிகளால் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது! அரசாங்கம் சற்று முன்னர் அறிவிப்பு
இலங்கையில் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதலை தௌஹீத் ஜமாத் என்ற அமைப்பு மேற்கொண்டதாக அமைச்சரும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
தற்கொலை தாக்குதல் நடத்திய அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்களும் என்றும்...
இலங்கையில் கொத்து கொத்தாய் பலியான மக்கள்…மகிழ்ச்சியில் கொண்டாடிய ஐ.எஸ் ஆதரவாளர்கள்!
இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பால் 290 பேர் பலியாகியுள்ளனர்.இந்நிலையில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு அதனை மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர்.
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் ஐ.எஸ் அமைப்பு...
மட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல் தற்கொலைதாரியின் சீ.சீ.டி.வி காணொளி வெளியானது!!
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைத்தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைதாரியினது என்று நம்பப்படுபவரின் சீ.சீ.டி.வி. காணொளி தற்பொழுது வெளியானது.
இன்று மீண்டும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வருகிறது!
இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களின் பின்னரான பாதுகாப்பு நடைமுறைகளின்படி மீண்டும் இன்றைய தினம் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று முன்னிரவு எட்டுமணியிலிருந்து நாளை அதிகாலை நான்கு மணிவரை இந்த உத்தரவு நடைமுறையில்...









