யாழ். உரும்பிராய் தேவாலயத்தில் நடமாடிய மர்ம நபர்! பொலிஸார் விசாரணை
நேற்றைய தினம் நாட்டின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
இத் தாக்குதல்கள் மேலும் பல இடங்களில் நடாத்தப்பட இருந்ததாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதன்படி...
கொழும்பில் விநியோகிக்கும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதா? பொலிஸார் அவசர அறிவிப்பு
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததது.
இந்நிலையில் இது உண்மைக்குப் புறமான போலியான தகவல்...
சினமன் ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி? வெளியான தகவல்
கொழும்பில் பிரதான ஹோட்டல்களில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மூன்று ஹோட்டல்களில் நேற்று பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. சினமன் கிரான்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுதாரி எவ்வாறு...
யாழின் முக்கிய பகுதிகள் அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டிற்குள்
இலங்கையில் நேற்றைய தினம் இடம்பெற்ற எட்டு குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து யாழில் தற்போது உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அந்த வகையில் யாழ். மத்திய பேருந்து நிலையம் மற்றும் அப்பகுதியிலுள்ள அனைத்து பிரசித்தி பெற்ற...
தலையை மூடிக்கொண்டு யாழ் ஆலயங்களிற்குள் நுழைய முயன்ற யுவதி யார்?
யாழ் இணுவில் பகுதியில் முக்காடு அணிந்த பெண்ணொருவர் ஆலயத்திற்குள் நுழைய முயன்ற சம்பவம் தொடர்பாக, பிரதேச இளைஞர்கள் வழங்கிய தகவலையடுத்து பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அடுத்தடுத்த இரண்டு ஆலயங்களிற்குள் அந்த யுவதி நுழைய முயன்றது...
யாழ்ப்பாண மக்களிற்கு பொலிஸாரின் அவசர எச்சரிக்கை
பொதுமக்கள் மத்தியில் நடமாடும் புதிய முகம், அறிமுகமற்றவர், சந்தேகத்துக்கு இடமாக கைப்பையை வைத்திருப்போர் தொடர்பில் உடனடியாக அவசர பொலிஸ் இலக்கமான 119 இற்கு அறிவிக்குமாறு யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேட்டுள்ளார்.
அறிமுகமற்றவர்...
இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 290 ஆக உயர்வு
இன்று (22) வெளியான தகவலின் படி குண்டு வெடிப்புச் சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளது. 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அவசர தகவல்களை அறிந்துகொள்வதற்காக, 24 மணிநேர சேவையை 011 302...
மாலபேயில் கைப்பற்றப்பட்டுள்ள சந்தேகத்திற்கிடமான வாகனம்
கொழும்பிற்கு அருகில் உள்ள மாலபே நகரில், மிஹிந்து மாவத்தை பகுதியில் வாகனங்களை சோதனையிட்ட போது சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை தாம் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துருகிரிய பொலிஸார் நேற்று மாலை மேற்கொண்ட சோதனையின் போது...
இலங்கை குண்டுவெடிப்பில் மட்டகளப்பு சிறுமிக்கு என்ன நேர்ந்தது? சோகத்தில் குடும்பத்தார்
இலங்கையில் நேற்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில், 290 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் பலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மட்டகளப்பு குண்டு வெடிப்பில் மட்டக்களப்பு ஜெயந்திபுரத்தை சேர்ந்த ஜெஷானிகா திவேனிதன்...
குண்டு வெடிப்பை தொடர்ந்து பாடசாலைகளுக்கு பெற்றோர்கள் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
தமிழ், சிங்கள பாடசாலைகள் அனைத்தும் பலர்த்த சோதனைகளுக்கு பிற்பாடு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்ட பின்னர் பாடசாலைக்கு மாணவர்களை வரவழைத்து கற்பித்தலை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுள்ளனர்.
மேலும் சகல பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள்,...









