Srilanka

இலங்கை செய்திகள்

30 வெளிநாட்டவர்கள் உள்பட 207 பேர் சாவு: 450 பேர் காயம்

மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களில் இன்று நடத்தப்பட்ட 9 குண்டுத் தாக்குதல்களில் 207 பேர் உயிரிழந்துள்ளதுடன் 450 பேர்வரை படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இன்று மாலை 5.30 மணிவரையான...

கொழும்பில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தியவர் குறித்த தகவல் வெளியானது!

கொழும்பில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்டவர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, கொழும்பு ஷங்ரி-லா நட்சத்திர விடுதியில் zahran hashim என்ற நபரே தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை,...

விடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடக்கவில்லை!

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டு போரின் போதுகூட ஒரே நாளில் சுமார் 6 குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார். கொழும்பு கொட்டாஞ்சேனை அந்தோனியார் ஆலய குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில்...

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்ற இடங்களின் பட்டியல்! இது வரை 9 இடங்களில் பதிவாகியுள்ளது

நாட்டில் இன்று காலை தொடக்கம் பல்வேறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்று 180 இற்கும் அதிகமான உயிர்கள் காவு கொள்ளப்பட்டதுடன் 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது வரையில் 9 வெடிப்புச் சம்பவங்கள்...

காலவரையின்றி மூடப்படும் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை!

பௌத்தர்களின் மிக முக்கியமான வழிபாட்டுத் தளங்களில் ஒன்றான கண்டி ஸ்ரீ தலதா மாளிகை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரையில் தலதா மாளிகை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலதா மாளிகையின் நிர்வாகச் செயலாளர் இந்த அறிவித்தலை...

குண்டுவெடிப்பில் இறப்பதற்கு முன் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்த இலங்கை பிரபலம்!

இன்று இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் பிரபல சமையல்கலை நிபுணர் சாந்தா மாயதுன்ன மற்றும் அவரது மூத்த மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக, அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற வெடிச் சம்பவத்திலேயே அவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள்...

கொழும்பில் தாக்குதல் நடத்தியது ஐ.எஸ் பயங்கரவாதிகளா? வெளியான அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை ஐ.எஸ் பயங்கரவாத அமைச்சர் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கொழும்பில் ஷங்ரி-லா விடுதியில் நேற்று இரண்டு பேர் 616ஆவது இலக்க...

இலங்கையின் தற்கொலைதாரியின் புகைப்படம் வெளியானது!! திடுக்கிடும் பல தகவல்கள்..

இன்று காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டு வெளிநாட்டவர்களும் பலியென தகவல். நீர்கொழும்பு கட்டுவப்பிட்டியில் இடம்பெற்ற தாக்குதல் ஒரு தற்கொலை தாக்குதலாக இருக்கலாமென நம்பப்படுகிறது. உயிரிழந்த ஒருவரின் தலைப்பகுதியை கண்டுள்ள...

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் வெடிப்புச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது?

குறித்த பகுதியில் அமைந்துள்ள தேவாலயமொன்றின் உள்ளே பொதுமக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டுகொண்டிருந்த வேளையில், வெளி வளாகத்திலிருந்து குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. எனினும் டைனமைட் என்ற வெடிபொருள்களாக இருந்திருக்கலாமென்ற சந்தேகத்தில் அதனை யாரும் பொருட்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,...

விடுமுறையில் உள்ள மருத்துவ நிபுணர்களை உடன் கடமைக்கு திரும்ப அழைப்பு!

இன்றையதினம் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களை அடுத்து காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்ப தற்காக விடுமுறையில் உள்ள விசேட மைருத்துவ நிபுணர்கள்,தாதியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை உடனடியாக கடமைக்கு திரும்புமாறு சுகாதார அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது. இன்றையதினம் மூன்று...