பொலிஸ் அவசர எச்சரிக்கை: வீட்டை விட்டு வெளியேறவேண்டாம்!
சிறிலங்கா தலைநகர் கொழும்பிலும் வெளிஇடங்களிலும் இன்றைய தினம் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை அடுத்து குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்ற இடங்கள் மற்றும் அந்த சம்பவங்களில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைகள் அமைந்துள்ள பகுதிகளிலல் ஒன்று திரள்வதை...
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளையும் நாளை மறுதினமும் பூட்டு
நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை காரணமாக நாளையும், நாளை மறுதினமும் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இன்று காலை நாட்டின் பல இடங்களில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் காரணமாக கல்வி அமைச்சு இந்த நடவடிக்கையை...
பயங்கரவாத தாக்குதல் அபாயத்தை முன்கூட்டியே எச்சரித்த தேசிய புலனாய்வு சேவை!
நாட்டில் இவ்வாறான பயங்கரவாத தாக்குதல் இடம்பெறலாமென்பதை தேசிய புலனாய்வு சேவை கடந்த 11ம் திகதியே எச்சரித்திருந்த தகவல் இப்பொழுது வெளியாகியுள்ளது.
இதேவேளை, குண்டு வெடித்த இடங்களிற்கு பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ நேரில் சென்று,...
புதிய உடைகளை கழுவாமல் அணிபவர்களுக்கு! காத்திருக்கின்றது பேராபத்து
நாம் வாங்கும் உடைகளில் துணிகளைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் தேங்கியிருக்கலாம் என சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோல்ம் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.
புதிய உடைகளில் 100 இற்கும் மேற்பட்ட இரசாயனங்கள் தங்கியிருப்பதாகவும்,...
வெள்ளவத்தை, தெஹிவளையில் தீவிர பாதுகாப்பு! அதிரடி படையினர் குவிப்பு! பக்தர்கள் தப்பியோட்டம்
கொழும்பில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் உட்பட பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வெள்ளைவத்தை, தெஹிவளை பகுதியில் அமைந்துள்ள தேவாலயங்களில் பெருமளவு அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு திருப்பலி பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், அதனை...
இலங்கையில் ஆறு பகுதிகளில் வெடிப்பு சம்பவங்கள்! பொதுமக்களுக்கு அவசர கோரிக்கை
இலங்கையின் ஆறு இடங்களில் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் குறித்த பகுதிகளில் மக்கள் குழுமியிருப்பதனை தவிர்க்குமாறு பொலிஸ் திணைக்களம் கோரியுள்ளது.
கொழும்பு - கொச்சிகடை, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மூன்று...
கொழும்பு ஹோட்டலில் குண்டுவெடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராதிகா சரத்குமார்
கொழும்பில் உள்ள நடிகை ராதிகா சரத்குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். ஈஸ்டர் திருநாளான இன்று இலங்கையில் 4 தேவாலயங்கள் மற்றும் இரண்டு பிரபல ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
கிறிஸ்தவர்களின் புனிதநாளான இன்று தேவாலயங்களில்...
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குக்குதல்?
சற்று முன்னர் மட்டக்களப்பு மத்திய வீதியில் உள்ள சீயோன் தேவாலயத்தில் குண்டு ஒன்று வெடித்துள்ளதாகவும் 10 இற்கும் மேற்பட்டவர்கள் அதில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது மோட்டார்...
குண்டு வெடிப்புக்களில் 25 பேர் பலி – 160 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 160 இற்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு - கொச்சிக்கடை தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் சுமார்...
சற்றுமுன் கொழும்பில் பயங்கர குண்டுவெடிப்பு; பலர் நிலை கவலைக்கிடம்?(களத்தில் இருந்து நேரடி ரிப்போட்)
எச்சரிக்கை: சில புகைப்படங்கள் வாசகர்களைச் சங்கடப்படுத்தலாம். நிதானமாகத் தொடரவும்!
கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் சற்று முன்னர் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துளது.
இன்று காலை குறித்த தேவாலயத்தில் குண்டு ஒன்று வெடித்ததாகவும் இதனால் தேவாலய கூரை...









