Srilanka

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் தேவாலயமொன்றிலும் சற்று முன் வெடிப்பு சம்பவம்

மட்டக்களப்பு நகரில் புனித மைக்கல் கல்லூரிக்கு அருகிலுள்ள சியோன் தேவாலயமொன்றில் சற்றுமுன்னர் வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. சுமார் ஐந்து பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். அத்துடன் தேவாலயம் இந்த சம்பவத்தினால் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. இந்த...

கொழும்பில் சற்று முன்னர் பதற்றம்! கொச்சிக்கடை தேவாலயத்தில் குண்டு வெடிப்பு! பலர் காயம்

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த நிலையில் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. குண்டொன்றே வெடித்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் குழந்தைகள் உட்பட பலர் படுகாயங்களுக்கு...

இலங்கையில் நடந்த அதிசயம்! மாதாவை காண படையெடுக்கும் நாட்டு மக்கள்

தென்னிலங்கையிலுள்ள தேவாலயம் ஒன்றிலுள்ள மாதா சொரூபத்திலிருந்து இரத்தக கண்ணீர் சிந்தும் அதிசயம் நடந்துள்ளது களுத்துறை கட்டுகுருந்த பகுதியிலுள்ள தேவாலயம் ஒன்றில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தப் பகுதியிலுள்ள தூய பிலிப் மேரி...

திருமணமான ஆண் மற்றும் பெண் செய்யக் கூடாத 14 விடயங்கள்..!

நமது முன்னோர்கள் இந்த கிழமைகளில் இந்த விஷயங்கள் செய்யக் கூடாது, கோவிலுக்கு இந்த சூழலில் இருப்பவர்கள் போகக் கூடாது, ஆண்கள் இப்படி தான் விழுந்து கும்பிடக் கூடாது, பெண்கள் இப்படி தான் விழுந்து...

பிரபாகரனே உண்மையான தலைமைத்துவ பண்பை கொண்டவர்!

தமிழ் மக்களின் அழிவுக்கு பிரபாகரன் அல்ல. அதற்கு அப்போதைய அரசியல் தலைமைகளே காரணமென குற்றஞ்சாட்டியுள்ளார் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி. கிளிநொச்சியில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “நான்...

யாழில் பட்டப்பகலில் நடந்த பயங்கரம்!

யாழ். ஆணைக்கோட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐந்து பவுண் தங்கநகையும் 50,000 ரூபா பணமும் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக அந்த...

மீட்கப்பட்ட விடுதலைப் புலிகளின் அதிபயங்கரமான வெடி குண்டு! உரிமையாளருக்கு காத்திருத்த அதிர்ச்சி

மன்னம்பிட்டி பொலன்னறுவை பகுதியில் தமிழ்ஈழ விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்ட கிளைமோர் வெடி குண்டு தனியாருக்கு செந்தமான காணியில் மண் அகழ்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இத் தகவலை உரிய நபரால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு கிளைமோர்...

யாழில் தொடரும் துயரங்கள்! பறிபோகும் இளைஞர்களின் உயிர்!

உரும்பிராயில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த இளைஞன் பலியாகியுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது; யாழ்.பலாலி வீதி உரும்பிராயில் இன்று மாலை 4.15 மணியளவில் உரும்பிராய் இலங்கை வங்கிக்கு...

யாழில் நாதஸ்வரக் கலைஞர்களிற்கு நேர்ந்த கதி

வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலய மகோற்சவப் பெருவிழாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ எழுச்சிப் பாடல்களை நாதஸ்வர இசையில் மீட்டியதாக தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறை முத்துமாரி...

உடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் என்னென்ன விளைவுகள் வரும் தெரியுமா?

புரதம் (Protein) என்பது அமினோ அமிலங்கள் எனப்படும் எளிய மூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட, சிக்கலான, அதிக மூலக்கூறு எடை உள்ள கரிமச் சேர்மங்களில் அடங்கும் நான்கு பருமூலக்கூறு வகைகளில் ஒன்றாகும். இது நமது உடலுக்கு மிகவும்...