Srilanka

இலங்கை செய்திகள்

தலைகீழாக ஏற்றப்பட்ட கொடி!! பதறிய மாவை

வவுனியாவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தேசிய மட்ட இளைஞரணி நிர்வாகத் தெரிவு இன்று இடம்பெற்றபோது தமிழரசுக்கட்சியின் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டமையினால் சிறு குழப்பம் ஏற்பட்டது. இளைஞரணி நிர்வாகத் தெரிவு இடம்பெறுவதற்கு முன்னர் கட்சியின் கொடி ஏற்றுவதற்காக...

வித்தியாவின் கொடூரம் இடம்பெற்ற மண்ணில் மீண்டும் ஒரு பேரவலம்!

புங்குடுதீவுப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் பாலியல் வன்முறை முயற்சிக்கப்பட்டுள்ளார் என பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை 19 வயதான கர்ப்பிணியான இளம் குடும்பப் பெண் அருகில் உள்ள காட்டுக்குள்...

தமிழர்களின் தலைநகரில் துடிதுடித்து உயிரைவிட்ட இளைஞன்!! கடைசி நேரத்தில் சிங்கள அதிகாரியின் நெகிழ்ச்சியான செயல்

திருகோணமலையில் இறந்த தனிஸ்டன் இறுதி நேரத்தில் நடமாடும் மனிதர்களை ஏக்கத்துடன் தம்மை யாராவது காப்பாற்றுவார்களா அதில் குறிப்பாக முச்சக்கர வண்டி சாரதியிடம் 5நிமிடம் மேல் மன்றாடியபோது கடைசி நிமிடத்தில் காப்பாற்ற போராடிய ஆண்...

20 வயது இளைஞன் கத்தியால் குத்தி படுகொலை – காணொளி

ஹொரணை நகரில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று காலை இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் ஹொரணை பகுதியை சேர்ந்த 20 வயதான இளைஞர்...

முல்லை. ஊடகவியலாளர் தவசீலன் கைது- கடற்படை அதிகாரியின் கடமையைத் தடுத்தாராம்

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன், கடற்படை அதிகாரி கடமை செய்வதைத் தடுத்தார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். முல்லைத்தீவு கோத்தாபய கடற்படை முகாம் அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த முறைப்பாட்டின்...

இலங்கையில் ஒரே நேரத்தில் உயிர்பிரிந்த கணவன் மற்றும் மனைவி! நெருங்கிய உறவினரால் நேர்ந்த பயங்கரம்

கலவெல – தேவவுவ கீஎல பகுதியில் கணவன் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு கைது...

அதிஷ்டமாக கிடைத்த 35 இலட்சம் ரூபா! நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி

பெருந்தொகை பணம் எவ்வாறு கிடைத்தது என்பதை தெளிவுபடுத்த தவறிய இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் 35 லட்சம் ரூபாவுக்கும் அதிக பணத்துடன்கொழும்பு - கண்டி பிரதான வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்து...

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய முரண்பாடு! 8 பேரின் நிலை

யாழ்ப்பாணம், கம்பர்மலை முத்துமாரி அம்மன் கோவிலில் கரகம் எடுப்பதில் ஏற்பட்ட முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற வாள்வெட்டு மோதலில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். வல்வெட்டித்துறைப் பொலிஸார் இதனை தெரிவித்தனர். இந்தச்...

யாழில் புடவைக் கடைக்குள் புகுந்தது ஹயஸ் வேன்! அதிஷ்டவசமாக உயிர்தப்பிய மக்கள்

வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வேன் ஒன்று புடவையகத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இருந்த போதிலும் அங்கு உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 9.00 மணியளவில் பருத்தித்துறையில்'...

உணவு விஷமானதால் 42 பேர் மஸ்கெலிய மருத்துவமனையில்

உணவு விஷமானதால் 42 பேர் மஸ்கெலிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நல்லதண்ணி – லக்ஷ்பான தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பிள்ளைகளுமே இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். அந்த தோட்டத்தில் உள்ள ஆலயம் ஒன்றில்...