Srilanka

இலங்கை செய்திகள்

இந்த தமிழ் புத்தாண்டில்அதிஷ்டத்தை அள்ளி தரப்போகிறது தெரியுமா…நீங்கள் தான் அந்த அதிர்ஷ்டசாலியா?

நாளை பிறக்கவிருக்கும் தமிழ் புத்தாண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கும் தமிழ் புத்தாண்டான விகாரி வருடம் நல்ல யோகங்களையும், தனிப்பட்ட வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்களையும் தருகின்ற வருடமாக இருக்கும். வருடக் கிரகங்கள் எனப்படும்...

யாழ் பல்கலைகழக பாலியல் பகிடிவதை விவகாரம்! இறுதியில் மாணவி கொடுத்த அதிர்ச்சி பதில்

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வில் இடம்பெற்றதாக கூறப்படும் பகிடிவதை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட மாணவன் கற்கை நெறியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு கடந்த வாரம்...

யாழிலிருந்து கொழும்பு வந்த வேன் கோர விபத்து – லண்டனில் இருந்து வருகை தந்த பெண் பலி –...

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த வேன் ஒன்று விபத்துக்குள்ளாதில் பெண்ணொருவர் பலியாகி உள்ளார். இந்த அனர்த்தம் காரணமாக மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்து சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளவத்தை பிரதேசத்தினை சேர்ந்த...

முருகன் – நளினி குடும்பத்தில் இடம்பெற உள்ள மகிழ்ச்சியான சம்பவம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 27 ஆண்டுகளாக வேலூர் சிறையில் இருக்கும் நளினி தனது மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக பரோல் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். லண்டனில் வசிக்கும் எனது மகள் ஹரிதாவுக்கு...

கிளிநொச்சி பளையில் நாய்கள் காப்பகம் திறந்து வைப்பு

கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவில் இயக்கச்சி பகுதியில் சிவபூமி அமைப்பினரால் நாய்கள் காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் நான்கு மணியளவில் சிவபூமி நாய்கள் சரணாலயம் வீடற்ற நாய்களின் காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அநாதரவாக...

ராஜராஜ சோழனைத் தொட்டால் ஆபத்தா? – அகழ்வாராய்ச்சி செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்!

'உடையாளூரில் முதலாம் ராஜராஜ சோழனின் திருவுருவம் எழுந்தருளப்பெற்ற ஒரு மாளிகை பண்டு இருந்தது உறுதியாகிறது. அது, ராஜராஜனின் சமாதி எனக் கருத வாய்ப்புள்ளது. தொல்லியல் அறிஞர்கள் சேதுராமன், மகாதேவன் போன்றோரும் இதை ராஜராஜனின்...

யாழ்ப்பாணத்தில் மரண பொறியாக மாறி வரும் பகுதி!

யாழ்.நகரப் பகுதியில் உள்ள பிறவுன் வீதி முதலாம் ஒழுங்கையையும், அன்னசத்திர வீதியையும் இணைக்கும் ரயில் கடவை மரண பொறியாக மாறிவருகின்றது. குறித்த இடத்தில் ரயில் கடவை அமைக்கப்பட்டுள்ள போதும் எச்சரிக்கை ஒலியோ அல்லது ஒளியோ...

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் – பரிதாபமாக பலி

8 ஆவது மாடியிலிருந்து பாய்ந்து பெண்ணெருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது. கொழும்பில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையின் மாடியில் இருந்து குதித்து குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த சம்பவம்...

11 வயது சிறுவனைக் காணவில்லை

கடந்த 9 ஆம் திபதி முதல் 11 வளயதுடைய தனது மகனைக் காணவில்லையென அவரின் தந்தையார் பாதுக்கைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில் தனது மகனை எவராவது அடையாளம் காண்டால் தனது (0712139862)...

புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு! கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் படியுங்கள்

உலக நாடுகள் தமது பிரதிநிதிகளாக பிற நாடுகளில் தூதுவர்களை நியமித்துள்ளன.அந்த வகையில் இலங்கையும் பல நாடுகளில் தூதரகங்களையும் தூதரக பிரதிநிதிகளையும் கொண்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகம் அந்நாடுகளில் உள்ள இலங்கை மக்களுக்கு மாத்திரமல்லாது,...