இலங்கையில் மீண்டும் தடைப்பட்டுள்ள மின்சார விநியோகம்
இலங்கையின் பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
புதிய லக்ஷ்பான பலங்கொடை வீதியில் மின்னல் தாக்கியமையினால் ஹம்பாந்தோட்டை, எம்பிலிப்பிட்டிய தெனியாய உட்பட பிரதேசத்தில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது.
தடைப்பட்ட மின்சார துண்டிப்பை மீளவும் சீர்ப்படுத்துவதற்கான...
யாழில் களமிறக்கப்படுகிறார் ரவிராஜின் மனைவி
அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் அரசுக்கட்சியின் சார்பில், முன்னாள் எம்.பி ந.ரவிராஜின் மனைவி சசிகலா களமிறக்கப்படவுள்ளார். இதற்கான பேச்சுக்களை தமிழ் அரசுக்கட்சி முடித்துக் கொண்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்க ரவிராஜ் சசிகலா கொள்கையளவில் சம்மதித்துள்ளதாக,...
விகாரி வருடம் இன்று பிறக்கிறது! சரியான நேரத்தில் செய்ய வேண்டிய விடயங்கள் என்ன?
தமிழர்களின் 60 வருட சக்கரத்தில் 33ஆவது இடத்திலுள்ள விகாரி வருடம் இன்று உதயமாவதாக பஞ்சாங்கங்கள் கூறுகின்றன.
வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம், இன்று பிற்பகல் 1.12 இற்கு புதுவருடம் பிறக்கிறது. திருக்கணித பஞ்சாங்கத்தின் இன்று பிற்பகல்...
இலங்கைக்கு கிழக்கே சற்று முன்னர் பாரிய நிலநடுக்கம்!
இலங்கையை அண்மித்த கடற்பகுதியில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கங்கள் இன்றிரவு 9.04 அளவில் இந்து சமுத்திரத்தின் மொஹென் பகுதியை அண்மித்து இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
5.3 மற்றும்...
வாசகர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
யாழ்தீபம் இணையத்தள வாசகர்கள், விளம்பரதாரர்கள், செய்தியாளர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!...
- பிரதம ஆசிரியர் -
யாழ்தீபம்.
”பார விகாரிதனில் பாரண நீருங்குறையும்மாரியில்லை வேளாண்மை மத்திமமாம் - சேரார்பயம் அதிகம் உண்டாம்...
நாளை முதல் மூன்று நாட்களுக்கு கடும் வெயில்
நாளை முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நாட்டின் சில பாகங்களில் வெப்பமான வானிலை நிலவக் கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இதற்கமைய, நாளைய தினம் வடமத்திய மற்றும்...
தமிழர் தாயக மரமொன்றில் நிகழ்ந்த அதிசயம்; படையெடுக்கும் மக்கள்!
தமிழர் தாயகத்தின் கிளிநொச்சி மண்ணில் வழமைக்கு மாறான ஓர் அதிசயம் நிகழந்துள்ளது.
அதாவது ஒரு மரத்தின் சகல கிளைகளிலும் தேனீக்கள் கூடுகட்டியுள்ளமை பலரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது.
இந்த அரிய காட்சியினைக் காண்பதற்காக தமிழ்மக்கள் பலரும் அவ்விடம்நோக்கிச் செல்வதாக...
தமிழர் பகுதியில் கதறி.. கதறி.. உயிர் விட்ட கர்ப்பணித் தாய்! கண்டு கொள்ளாத வைத்தியர்…
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் மகப்பேற்று கிளினிக்கில் அவரிடம் தொடர்ந்து மனைவியை பரிசோதித்ததிற்கமைய இம்மாதம் 7ம் திகதி பிள்ளைப்பேறு காலம் அண்மித்த திகதிக்கமைய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மகப்பேற்று விடுதியில் 10ம் திகதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரது மனைவி...
கொழும்பில் கட்டடத்திலிருந்து பாய்ந்து உயிரை விட்ட தமிழ் பெண்! வெளியாகிய தகவல்
கொழும்பில் பிரபல தனியார் வைத்தியசாலையின் 9வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளது.
31 வயதான கருண்யா சிங்காரவேல் என்பவரே இவ்வாறு இவ்வாறு தற்கொலை...
இலங்கையில் பிறந்து தென்னிந்திய திரையுலகத்தை கலக்கிய பிரபல நடிகர் மரணம்! கண்ணீர் சிந்தும் மக்கள்
இலங்கையின் கண்டியில் பிறந்து ராமேஸ்வரத்திற்கு பின் குடிபெயர்ந்தார். அவர் ஜோதீஸ்வரி என்பவரை கடந்த 2007 ல் திருமணம் செய்துகொண்டார்.
அவருக்கு ஆரிக் ரோஷன் என்ற மகன் இருக்கிறார்.இந்நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரழந்ததது...








