யாழில் பெருந்தொகை சீதனம் வாங்கிய மாப்பிள்ளை! சுவிஸ் குடும்பஸ்தருடன் ஓடிய இளம் பெண்
யாழில் ஆசிரியர் ஒருவரை பதிவுத் திருமணம் செய்த நிலையில் புலம்பெயர் தமிழருடன் பெண்ணொருவர் ஓடிச் சென்றுள்ளதாக தெரிய வருகிறது.
சுவிஸிலிருந்து யாழ்ப்பாணம் சென்று குடும்பஸ்தருடன் குறித்த 26 வயதான ஆசிரியை தலைமறைவாகி உள்ளார்.
கடந்த வருட...
24 மணி நேரத்தில் 245 பேர் கைது
இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுள் மதுபோதையில் வாகனம் செலுத்திய 245 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சுற்றிவளைப்புகளில் 10 ஆயிரத்து 170 போக்குவரத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர்...
விடுதலைப் புலிகள் சார்பான புலம்பெயர் சமூகம்! அம்பலப்படுத்திய கோத்தபாய
அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்குகளுக்கு பின்னால் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பான புலம்பெயர் சமூகத்தினுடைய அரச சார்பற்ற நிறுவனமொன்றும், இலங்கையிலுள்ள சிலரும் செயற்பட்டிருப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்கா - கலிபோர்னிய கொன்செல்...
இறைச்சிக்காக கன்று குட்டியுடன் மாடுகளை ஏற்றிச் சென்ற கொடூரம்
சிறிய பாரவூர்தியொன்றில் இறைச்சிக்காக பல மாடுகளை ஏற்றிச் சென்ற சந்தேக நபரொருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெல்மடுல்ல நகரில் வைத்து நேற்று இரவு இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த பாரவூர்தியில் 7 மாடுகளும், கன்று குட்டியொன்றும்...
மட்டகளப்பில் தொடரும் மருத்துவ கொலைகள்! வெளியாகும் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள்…
மட்டக்களப்பு போதான வைத்தியசாலையில் தொடர்ந்து பல அதிர்ச்சியூட்டும் மரணங்கள் நிகழ்ந்ததாக பலர் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த வைத்தியசாலையில் பல நபர்களின் மரணங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதில் குறிப்பிடுபவை ஓசானம் சமுக சேவை நிலையத்தின் பொறுப்பாளரான அருட்தந்தை...
யாழிலில் மனைவியை காப்பாற்ற முயன்ற கணவனும் காயம்!!
தீக்காயமடைந்த மனைவியைக் காப்பற்ற முயன்ற கணவனும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் யாழ் மட்டுவில் வடக்கு சந்திரபுரம் பகுதியில் சற்றுமுன்னர் நடந்துள்ளது.
வீட்டில் சமைப்பதற்காக சிலிண்டர் காஸ் அடுப்பை மனைவி பற்ற...
ஈழத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டவர்! தீயாக பரவும் காணொலி…
கல் தோன்றா மண் தோன்றா காலத்தில் தோன்றிய நமது செம்மொழியான தமிழ் மொழி தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும்.
தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரம்...
யாழில் துப்பாக்கிச்சூடு
யாழ். மாதகல் பகுதியில் பொலிஸாரினால் நேற்று மாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு, கஞ்சா போதைப்பொருள் வியாபரி ஒருவர் கைது செய்யப்பட்டார் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எனினும் தாம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளவில்லை...
விடுதி எடுத்து தங்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த… ஒற்றை மகளைத் தவிர அனைவரும் மரணம்
இந்தியாவின் ,சேலம் மாவட்டத்தில் தனியார் விடுதி ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் அவருடைய மனைவி அனுராதா மற்றும்...
ஜிம்னாஸ்ரிக் துறையில் தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவன்
மன்னார் - எருக்கலம்பிட்டி புதுக்குடியிருப்பு கிராமத்தினைச் சேர்ந்த மாணவன் எம்.வை. சஹிபுல் யமீன் ஜிம்னாஸ்ரிக் துறையில் தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளார்.
குறித்த மாணவன் மன்னார் அல்-மினா மகா வித்தியாலயத்தில் உயர்தர கலைப்பிரிவில் கல்வி...









