Srilanka

இலங்கை செய்திகள்

நள்ளிரவு முதல் பொது மக்களுக்கான மற்றும் ஓர் மகிழ்ச்சிகர செய்தி

தற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் சீரான மின்சார விநியோகம் இடம்பெறும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டினுள் நிலவும் கடும் வறட்சியான வானிலையால் ஏற்பட்ட மின்சார தடைக்கு தீர்வாக...

வெளிநாட்டில் இருந்து யாழ் சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த பேரிடியான சம்பவம்

வெயில் தாகத்தில் சோடா என மண்ணெண்ணையை அருந்திய சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டிலிருந்து கைதடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்த சிறுவனே சோடா போத்தலில் ஊற்றி வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணையை சோடா...

சுகாதார பரிசோதகர் சங்கம் பொது மக்களுக்கு அறிவுறுத்தில்!

சூரிய ஒளித்தாக்கத்தை கொண்ட கேக் இனிப்பு பண்டங்கள் பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் சுகாதார பரிசோதகரின் சங்கம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சங்கத்தின் அதிகாரி ஒருவர் இது தொடர்பாக தெரிவிக்கையில் சூரிய ஒளியின் தாக்கத்தின்...

இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் குதிக்கும் தனியார் பேரூந்துகள்!

தனியார் பேருந்து சேவை சங்கம் நடத்தவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அகில இலங்கை பேருந்து பயணிகள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. வாகனங்கள் குறித்து அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தண்டப்பண அறவீட்டிற்கு எதிர்ப்பு வெளியிட்டு, தனியார் பேருந்து...

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்! நெகிழ்ச்சியில் ஜனாதிபதி மைத்திரி

இலங்கையில் ஒரே பிரசவத்தில் நான்கு பிள்ளைகளை பெற்றெடுத்த குடும்பத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதி உதவி செய்துள்ளார். ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த விமானப்படையின் பெண் சிப்பாய் தனது குடும்பத்தினருடன் இன்று ஜனாதிபதியை...

தமிழகத்தில் இலங்கை தமிழர் ஒருவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை!

இலங்கையர் ஒருவருக்கு தமிழகத்தில் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தமது வங்கி காப்பகத்தில் இருந்து 10 வருடங்களுக்கு முன்னர் 1.14 கிலோ கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டமை தொடர்பாக, இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ...

தமிழர் பகுதியில் பச்சிளம் பெண் குழந்தைக்கு நடந்த பதை.. பதைக்கும் கொடூரம்! தப்பியோடிய தந்தை மடக்கிப் பிடிப்பு

மட்டு கொக்கட்டிச்சோலையில் ஓன்றரை வயது குழந்தையொன்று , குறடால் தந்தையின் தாக்குதலிற்குட்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளமையானது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில், நபரொருவர், கையில் வைத்திருந்த குறடால் மனைவி மீது தாக்க முற்பட்டபோது,...

ஜனாதிபதி வேட்பாளாராக விக்னேஸ்வரன்?

தமிழ் மக்களின் தலைவர் என்ற வகையில் விக்கினேஸ்வரனுக்கு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க சகல உரிமையும் உள்ளதென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது...

உடைந்தது கூட்டமைப்பு! அரசியலில் திடீர் பரபரப்பு! ஆயுதக் குழுக்கள் இருட்டில் தனி வழி..

“தமிழ் தேசிய கூட்டமைப்பு வலிமையான எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கும் அமைப்பாக இயங்கும் பாத்திரத்தை இழந்து விட்டது- மக்களின் எதிர்ப்புக்களை பூர்த்தி செய்யும் வேலையையும் கைவிட்டு விட்டது. இந்த நிலையில் மாற்று அணியொன்று அவசியம். அதற்கு...

யாழில் நடந்த மிகப் பெரும் பயங்கரம்!! ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிறுவன்

யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கு நிலாவரைப்பகுதியில் தோட்டத்திலிருந்து வரும் வழியில் வெற்றுக்காணியில் இருந்த கைக்குண்டை விளையாட்டுப்பொருளென கருதி எடுத்த சிறுவன் அதனை வீதியில் எறிந்த போது வெடித்தது. அதில் படுகாயமடைந்த சிறுவன், உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலையில்...