இந்த 6 ராசிக்காரர்கள் தான் சொல்லி அடிப்பவர்கள்!
எந்தெந்த ராசிக்காரர்கள் திட்டமிட்டு காரியங்களை வெற்றிகரமாக முடிப்பார்கள் என்பது குறித்து இங்கு காண்போம்.
சில ராசிக்காரர்கள் பல காரியங்களில் சரியான முறையில் திட்டமிட்டு, அதனை வெற்றிகரமாக செய்துமுடிப்பார்கள். அப்படிப்பட்ட ராசிக்காரர்கள் குறித்து காண்போம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள்...
நாளை நள்ளிரவு முதல் மின் விநியோக தடை இடம்பெறாது
மின் துண்டிப்பு நாளை நள்ளிரவு முதல் முற்றாக நிறுத்தப்படும் என்று மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மின்சக்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் உரையாற்றினார்....
இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய தடை!
இலங்கையில் வாகனங்கள் சத்தமாக ஹோன்களை பயன்படுத்துவது தடை செய்யப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
எதிர்வரும் ஜூலை முதலாம் திகதியில் இருந்து இந்த தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த தடையின்கீழ் வாகனங்களில், தேவையற்ற மின்குமிழ் அலங்காரமும் தடைசெய்யப்படவுள்ளது.
எனினும்...
யாழில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு! பரிதாபமாக உயிரிழப்பு
தனக்கு தானே தீ மூட்டிக்கொண்ட குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
வல்வெட்டித்துறை கொற்றாவத்தையை சேர்ந்த 33 வயதுடைய...
சற்றுமுன் யாழில் குண்டு வெடிப்பு! சிறுவன் ஆபத்தான நிலையில்!! விசேட அதிரடிப்படை களத்தில்!!!
யாழ்.புத்தூர் பகுதியில் கை குண்டை எடுத்து விளையாடியபோது அக்குண்டு வெடித்ததில் பாடசாலை சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் புத்தூர் மேற்கு நிலாவரை பகுதியில் இன்று மதியம்...
கொழும்பை தாக்கும் அனல் காற்று அபாயம்! பொதுமக்களுக்கு அபாய எச்சரிக்கை
கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் இன்று கடும் வெப்பமான காலநிலை நிலவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
38 தொடக்கம் 40...
இலங்கையின் ஒரு பகுதி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்திய கும்பல்! நள்ளிரவில் அட்டகாசம்
பதுளையில் மர்ம கும்பல் ஒன்றின் அட்டகாசம் காரணமாக அந்தப்ப பகுதி மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்தக் பகுதிக்கு நேற்றிரவு முதல் தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரவு நேரத்தில்...
முல்லைத்தீவில் மூன்று பிள்ளைகளின் தாய் வெட்டிக்கொலை!! வெளியான திடுக்கிடும் தகவல்…
பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவருடைய கவனைத் தேடிப் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
உடையார்கட்டு மூங்கிலாறு வடக்கு பகுதியில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு பெண் ஒருவர் வெட்டிக் கொலை...
நீரில் மூழ்கி பலியான சகோதரிகள் – காணொளி
அலவ்வ – வலகும்புர பிரதேசத்தில் மாஓயாவில் நீராடி கொண்டிருந்த வேளை ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
அலவ்வ – போரமடல பகுதியை சேர்ந்த 14 வயதான இனோகா சச்சினி...
யாழில் சுட்டெரிக்கும் கடும் வெப்பம்! திடீரென ஏற்பட்ட விபரீதம்!
அறுவடையின் பின்னர் விடப்பட்டிருந்த வைக்கோல்கள் தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம், காரைநகர்ப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுட்டெரிக்கும் கடும் வெப்பமான காலநிலை நிலவுவதால் இந்த தீ ஏற்பட்டிருக்கலாம்...









