கொழும்பிலிருந்து – யாழ்ப்பாணம் செல்வோருக்கான மகிழ்ச்சியான செய்தி இதோ….!
கொழும்பு முதல் வவுனியா வரையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கடுகதி புகையிர சேவையை யாழ்ப்பாணம் வரையில் ஈடுபடுத்த புகையிரத திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய நாளை மற்றும் நாளை மறுதினங்களில் சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,...
பரபரப்பாகும் கொழும்பு அரசியல்! 15ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறதா?
தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் இலங்கை அரசியலில் மாற்றம் ஒன்று ஏற்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும்15ஆம் திகதி விசேட செய்தி ஒன்றை வெளியிட ஆயத்தமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் உயர் மட்ட...
இலங்கையில் எரிபொருட்களின் விலைகளில் மாற்றமா?
விலை சூத்திரத்திற்கு அமைய இலங்கையில் எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது தொடர்பில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அதனடிப்படையில் எரிபொருட்கள் முன்னைய விலைகளுக்கு அமைவாகவே விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம்...
பொன்சேகாவிடம் சிக்கும் கோத்தாவின் ‘குடுமி’ – புதிய ‘செக்’ வைக்கிறது ஐதேக
கோத்தாபய ராஜபக்சவுக்கு முட்டுக்கட்டை போடும் வகையிலேயே, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை உள்நாட்டு விவகார அமைச்சர் பதவிக்கு நியமிக்க ஐதேக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, உள்துறை அமைச்சுக்கு மேலதிகமாக உள்நாட்டு விவகார அமைச்சையும்,...
யாழில் பயங்கரம்! ஆவா குழு அட்டகாசம்
யாழ்ப்பாணம் மானிப்பாயில் வாள்வெட்டுக் கும்பல் அட்டூழியம் செய்துள்ளனர்.
மானிப்பாயில் மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசிப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இன்று...
யாழில் இரு பெண்களை ஆபாசமாக செயற்படுமாறு வற்புறுத்திய கல்வி அதிகாரி! வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்
வடமாகாணக் கல்வி அமைச்சுக்கு உட்பட்ட தீவகக் கல்வி வலயத்தின் பணிப்பாளர் தனக்கு முன்னால் இரண்டு பெண் உத்தியோகத்தர்களை கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த செயற்பாட்டினை இலங்கைத் தமிழர் ஆசிரியர் வன்மையாக கண்டித்துள்ளது.
அண்மையில்...
யாழ்.பல்கலைக்கழக மாணவியின் அபார திறமையால் பிரமிக்கும் பலர்
இயற்கையான சூழலில் மரங்களால் சூழப்பட்டிருக்கிறது வீடு. முன்னுள்ள சிறிய கொட்டகையில் இருந்து தான் தன் கற்பனைத்திறனுக்கு ஏற்றவாறு அணிகலன்கள் அலங்காரப் பொருள்களை உருவாக்கி வருகிறார் இணுவிலில் வசிக்கும் யசோதா பாலச்சந்திரன்.
இவர் பாலச்சந்திரன் -...
தப்பி தவறி கூட பூஜையறையில் இதனை மறந்தும் செய்துவிடாதீங்க
ஆன்மீகப்படி பூஜை அறையில் சில செயல்களை நாம் எப்பொழுதுமே செய்யக்கூடாது. மீறி செய்து விட்டால் துன்பம் வந்து சேர்ந்துவிடும் என்று சொல்லப்படுகின்றது.
தற்போது அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.
விளக்கேற்றும் போது மற்றவர்கள் ஏற்றி வைத்த...
யாழில் வீட்டு கிணற்றில் ஜெசிக்காவிற்கு காத்திருந்த பயங்கரம்!! வைத்தியசாலையில் காத்திருந்த பெரும் சோகம்..
கைதடி மத்தி பகுதியில் கிணற்றில் தவறி விழ்ந்த யுவதியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கைதடி குமரநகரை சேர்ந்த கணேசன் ஜெசிக்கா (வயது 18) எனும் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த யுவதி நேற்றைய தினம் கிணற்றடிக்கு...
மண்ணெண்ணெயை அருந்திய சிறுவன் – யாழில் விபரீதம்
யாழ்ப்பாணம் – கைதடியில் வெயில் தாகத்தில் குளிர்பானம் என மண்ணெண்ணெயை அருந்திய சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டிலிருந்து கைதடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்த சிறுவனே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ தினமான...









