யுத்த வடுக்களிலில் இருந்து வந்த மாணவி 9ஏ பெற்று சித்தி
தந்தையை சிறு வயதில் இழந்து துன்பங்கள் பல சுமந்து தாயினது அரவைணப்பில் 9A பெறுபேறு பெற்ற முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரி மாணவி ஜானுஷாவிற்கு எங்கள் வாழ்த்துக்கள்!
சற்றுநேரத்தில் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்!! 9413 பேர் வரலாற்றுச் சாதனை
இன்னும் சற்று நேரத்தில் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சை எழுதிய பரீட்சாட்திகளின்...
காதலனைப் பார்க்க கடல்கடந்து வந்த இலங்கைப் பெண்! விடுதியில் காத்திருந்த அதிர்ச்சி
இலங்கையை சேர்ந்த இளம்பெண் காதலனை காண சென்னை வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகள் மலர்மேரி (22). காஞ்சீபுரம் மாவட்டத்தின் வெங்கடாபுரம்...
பிள்ளையாரின் இடத்தை ஆக்கிரமித்த பிக்குவிற்கு ஆபத்தான நோய்??
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து தொல்பொருள் இடமாக பிரகடனப்படுத்தி குருகந்த ரஜமஹா விகாரையையும் ,பிரம்மாண்ட புத்தர்சிலையையும் அமைத்துள்ள பிக்குவுக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதன் காரணமாக குறித்து பிக்கு நீதி மன்றில்...
லண்டனில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழர்! சந்தேக நபர் சிக்கினார்
லண்டனில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையை பிறப்பிடமாக கொண்ட 54 வயதுடைய ரவி கதிர்காமர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் பிரித்தானியாவின் பினர் நகரில்...
வாழைப்பழத்துக்குள் சிக்கிய மர்மம்! யாழில் பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த தாயார்
மகனுக்கு வழங்குவதற்காக ஹெரோயின் போதைப்பொருளை வாழைப்பழத்துக்குள் மிக நுட்பமாக மறைத்து கடத்திச் சென்ற தாய் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல வழக்குகளில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தனது...
காதலினால் ஏற்பட்ட விபரீதம்! யாழ் ரயில் வீதியில் நடந்த சோகம்
ரயிலில் பாய்ந்து இலங்கை இளைஞன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு ரயில் வீதியில் காங்கேஸன்துறையில் இருந்து கல்கிசை வரை பயணித்த ரயிலில் பாய்ந்தே குறித்த இளைஞன் தற்கொலை செய்து...
இலங்கையில் முதல் முறையாக அறிமுகமாகிய வித்தியாசமான முச்சக்கர வண்டி!
இலங்கையில் வரலாற்றில் முதல் முறையாக இலத்திரனியல் முச்சக்கர வண்டி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சந்தையில் புதியதொரு புரட்சியாக இந்த முச்சக்கர வண்டி நேற்று அறிமுகமாகியுள்ளது.
TREO என்ற பெயரில்...
பிரித்தானியாவில் கண்ணீர் விடும் இலங்கை தமிழரின் குடும்பம்! நெஞ்சை உருகவைக்கும் சோக பின்னணி
மகளுக்கு இருக்கும் குரோமோசோம் குறைபாட்டால் தன்னுடைய வேலையை இழந்து பெரும் குழப்பத்தில் இருப்பதாக தாய் ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை பூர்விகமாக கொண்ட நாகராஜா சுகிந்தன் (53) - நிலானி (52) தம்பதியினர் கடந்த...
அழகான இரண்டு மகள்கள்! கிராம சேவகர் செய்த மோசமான செயல்! தென்னிலங்கையில் நடந்த கொடூரம்
கேகாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் 20 ரூபாய் கொடுத்து துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த கிராம சேவகரை பொலிஸார் தேடிவருகின்றனர்.
வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணிடம் 20 ரூபாயை கொடுத்து துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த போது...









