Srilanka

இலங்கை செய்திகள்

திருகோணமலையில் பொலிஸாரிடம் சிக்கிய நுதான திருட்டில் ஈடுபட்டு வந்த பல்கலைக்கழக மாணவர்கள்!

திருகோணமலையில் தொழில்நுட்ப அலுவலகம் ஒன்றிலிருந்த கணிணி மற்றும் அதன் மென்பொருட்களின் கடவுச்சொற்களை நூதனமான முறையில் திருடி கப்பம் கேட்ட மூவரை பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உவர்மலைப்...

சரத் பொன்சேகாவும் தூக்கு மேடை??

சரத்பொன்சேகா படைத்தளபதியாக இருந்தகாலத்தில் அவரின் வழிநடத்தில் படையினர் மிகப்பெரியளவிலான போர்க்குற்றங்களை இழைத்துள்ளார்கள் இப்போது அவர் பரிசுத்தவராக தன்னை காட்ட முயற்சிக்கின்றார். ஒருபோதும் சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துளைக்கபோவதில்லை என்பது தான் உண்மை என்றும் தமிழ்தேசிய...

தமிழ் பாடசாலை ஒன்றில் 19 மாணவர்கள் க.பொ.த சாதாரண தரத்தில் செய்த சாதனை! குவியும் பாராட்டுக்கள்

க.பொ.த சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியானது. இந்த பரீட்சையில் அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் 19 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளதாக கல்லூரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதர் தெரிவித்தார். இப்பாடசாலையிலிருந்து இம்...

வடக்கு – கிழக்கில் க.பொ. த சாதாரண தர பரீட்சையில் யாழ் பாடசாலை வரலாற்றுச் சாதனை

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபெறுகளின அடப்படையில் வடக்கு – கிழக்கில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்த பாடசாலையில் 50 மாணவிகளுக்கு 9 பாடங்களிலும் A சித்திகள்...

மாணவி தூக்கிட்டு தற்கொலை

கொபைகனே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதிகுலிய பகுதியில் பாடசாலை மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நிகவெரடிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்ட...

யாழில் தனிமையில் இருந்த பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

புடவை விற்கச் சென்று வீட்டிலிருந்த நகைகளை கொள்ளையடித்த இரு இந்தியர்களை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.குறித்த இரு இந்தியர்களும் கரம்பன்- நாரந்தனை பகுதியில் புடவை...

வெளியாகியது க.பொ.த சாதாரண தர பெறுபேறுகள்; இன்றைய நிலையை அன்றே கூறிய தமிழீழ தேசிய தலைவர்?

கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில்.தமிழீழத்தில் இருந்து பரீட்சைக்கு தோற்றியவர்களில் 70 வீதத்திற்கு குறைவானவர்களே க.போத.உயர்தரத்திற்கு தெரிவாகியிருக்கும் துர்பாக்கிய நிலை...

மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லுாரியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முதல் தடவையாக சாதனை

இன்று வெளியாகிய கபொ த சாதாரண தரப் பரீட்சையில் (2018) வரலாற்றில் முதல் தடவையாக 4 மாணவர்கள் 9 A சித்திகளைப் பெற்று சாதனை புரிந்துள்ளனர். மாணவச் செல்வங்களையும் இதுவரைபயிற்றுவித்த ஆசிரியப் பெருந்தகைகளையும் கல்லூரி...

க.பொ. த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்! தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்கள்

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான பெறுபேறுகள் சற்று முன்னர் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள் வெளியாகி உள்ளன. கொழும்பு விசாக பெண்கள் கல்லூரியின் மாணவி நிலக்னா வர்ஸ...

தொலைபேசி மூலம் பரீட்சை முடிவுகளை கீழ்வரும் முறையில் அறிந்து கொள்ளலாம்

தொலைபேசி மூலம் பரீட்சை முடிவுகளை கீழ்வரும் முறையில் அறிந்து கொள்ளலாம். DAILOG - EXAMS (INDEX NO) Send to 7777 MOBITEL- EXAMS (INDEX) Send to 8884 ETISALAT- EXAMS (INDEX) Send to...