நள்ளிரவு வெளியாகிறது க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் !
2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.
பரீட்சை பெறுபேறுகளை நிர்ணயிக்கப்பட்ட திகதியில்...
குள்ள மனிதனால் தேன்நிலவில் புதுமணத் தம்பதியினருக்கு நடந்த விபரீதம்! இறுதியில் நடந்தது என்ன?
திருமணமாகிய புது மணத் தம்பதி ஒன்றிக்கு, குள்ள மனிதன் கனவினால் விபரீத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கடந்த வாரம் இறுதியில் திருமணம் புரிந்த தம்பதியினர் தமது தேன்நிலவிற்காக கண்டிக்கு சென்றுள்ளனர். அங்கு...
வடக்கு மாகாணத்தில் – 491 பேருக்கு ஆசிரியர்கள் நியமனம்!!
வடக்கு மாகாணத்தில் 491தொண்டர் ஆசிரியர்களை அரச நியமனத்துக் குள் உள்வாங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரம், மீள்குடியமர்வு மற்றும் மறுவாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள்அபிவிருத்தி மற்றும் இளைஞர்...
தேடப்பட்ட பெண்ணின் கைதால் பரபரப்படையும் கொழும்பின் புறநகர் பகுதி
“அருனி பபா”மற்றும் “தெல் சூட்டி“ ஆகியோர் மட்டக்குளி பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
சிறைசாலைக்குள்ளிருந்து போதைப் பொருட்கள் கடத்தலை வழிநடத்தும் குடு ரொஷானின் மனைவியே “அருனி பபா...
மின்சார பற்றாக்குறையால் பொதுமக்களுக்கு அமைச்சரவை வெளியிட்டுள்ள செய்தி
மின்சார பற்றாக்குறைக்கு முகங்கொடுப்பதற்காக பின்பற்ற வேண்டிய சில விடயங்கள் உள்ளிட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த யோசனைகே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மூன்று...
கேணல் ரத்னபிரிய மீது சுவிட்சர்லாந்து அரசாங்கம் அதிரடி நடவடிக்கை
சிறிலங்காவின் முன்னாள் இராணுவ அதிகாரி கேணல் ரத்னபிரிய பந்து ஜெனிவாவுக்குச் செல்வதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் நுழைவிசைவு வழங்க மறுத்துள்ளது.
கொழும்பில் நேற்று சிறிலங்கா பொதுஜன முன்னணி நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த தகவல் வெளியானது.
அண்மையில்...
அமெரிக்காவில் பலியான மிக முக்கிய இலங்கைப் பெண் சட்டத்தரணி
இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின்போது ஐக்கிய நாடுகள் சபைக்காக பணியாற்றிய மனித உரிமை செயற்பாட்டாளரும், சட்டத்தரணியுமான தேஜ்ஸ்ரீ தாபா காலமானார்.
திடீர் சுகயீனமுற்ற இவர் நேற்று நியூயோர்க்கில் தனது 52ஆவது வயதில் காலமானார்.
நீதிக்காக கடுமையாக...
வெளிநாடு ஒன்றில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரபல இலங்கை பாடகர்!
பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரும் போதை பொருள் வர்தத்கருமான மாகந்துரே மதுஷூடன் அண்மையில் டுபாயில் வைத்து கைதான பிரபல இளம் பாடகர் நதிமால் பெரேரா இன்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இன்றைய...
யாழ்ப்பாணத்தின் கிழக்கே நடைபெற்ற விடுதலைப் புலிகளின் பாரிய தரையிறக்கம்! ஆடிப்போன அமெரிக்காவின் கணிப்பு!
ஆனையிறவை அசைக்கமுடியாத ஒரு உறுதிவாய்ந்த பாதுகாப்பு அரண் என அறிந்ததனாலேயே ஒல்லாந்தர் அங்கு பஸ்கியூலா (bascula) என்ற கோட்டையைக் கட்டினார்கள். இதன் முக்கியத்துவம் ஆங்கிலேயராலும் கடைப்பிடிக்கப்பட்டு இலங்கை இராணுவத்தாலும் கடைப்பிடிக்கப்பட்டது மட்டுமல்லாமல் இறுதியில்...
வரலாற்றில் முதன் முறையாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி இடை நிறுத்தப்பட்டது!
செயற்கை மழை பெய்வதற்கான Rainfall Mission வேலைத்திட்டத்தினை இலங்கை மின்சார சபை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை விமானப்படையின் Y12 விமானத்தை பயன்படுத்தி செயற்கை மழைக்கான இரசாயன பதார்த்தம் தூவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு...









