ரஞ்சனின் கருத்தை தொடர்ந்து சூடு பிடித்துள்ள அரசியல் களம் (காணொளி)
தற்போதைய அமைச்சரவை அமைச்சர்கள் கொக்கேய்ன் போதைப்பொருள் பயன்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கடந்த தினம் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் அரசியல் களத்தில் இன்று பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
அது தொடர்பான காணொளி கீழே...
போலி முகநூல் கணக்கில் பொலிஸாரை விமர்சித்த இளைஞன் கைது
பிடிகல பொலிஸ் நிலையம் பற்றி முகநூலில் அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில் 22 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
துசான் சத்துரங்க என அறியப்படும் அந்த இளைஞன், போலியான முகநூல் கணக்கொன்றை ஆரம்பித்து இவ்வாறு...
நிந்தவூர் வைத்தியசாலையில் தமிழ் வைத்தியருக்கு நேர்ந்த அநீதி!
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழர் வாழும் கிராம வைத்தியசாலைகள் அபிவிருத்தியின்றி பிரதேச வைத்தியசாலைகளாக காட்சியளிக்கின்றது. அதிலும் கவலைக்குரியது பல பிரதேச வைத்தியசாலைகள் வைத்தியர்கள் இன்றி மூடும் அபாயத்தில் உள்ளது.
பெரும்பாலும் ஒரேயொரு வைத்தியர்களுடன் இயங்குவதால்...
மும்மொழிகளும் அடங்கிய பிறப்புச் சான்றிதழ்
சர்வதேச தரத்திற்கு அமைய, மும்மொழிகளும் அடங்கிய பிறப்புச் சான்றிதழை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, தலைமை பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என பதிவாளர் நாயகம் என்...
ஊடகவியலாளர் மீது தாக்குதல் – கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியை கைது செய்ய உத்தரவு
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுகள் வீசி தாக்குதல் சம்பவத்தையடுத்து அங்கு சென்று காணொலிப் பதிவில் ஈடுபட்டிருந்த தொலைக்காட்சி ஒன்றின் ஊடகவியலாளர் நடராஜா குகராஜனைத் தாக்கிய குற்றச்சாட்டில் கோப்பாய்...
ஊடகவியலாளர் மீது தாக்குதல் – மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் கண்டன அறிக்கை
மாநகர முதல்வரின் கண்டன அறிக்கை
யாழ் மாநகர முதல்வர் அலுவலகம்
19.02.2019
ஊடக சுதந்திரத்தை மதிக்காத பொலீஸாரின் நடவடிக்கை கண்டனத்திற்குரியதே.மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் கண்டன அறிக்கை
கொக்குவில் பகுதியில் இன்று இடம்பெற்ற பெற்றோல் குண்டுத் தாக்குதல்...
சிறுவனை பயன்படுத்தி தங்கம் கடத்திய இலங்கை பெண்கள் கைது
8 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்தை சிறுவனை பயன்படுத்தி இந்தியாவுக்கு கடத்திச் சென்ற இலங்கையை சேர்ந்த இரண்டு பெண்கள், மும்பாய் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூரில் இருந்து சென்ற இவர்களை இந்திய...
இலங்கையில் திருமண கோலத்தில் ஜொலிக்க வேண்டிய காதல் ஜோடிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…சோகத்தில் ஊர்மக்கள்
புத்தளத்தில் இளம் காதலர்கள் ஏரியில் குளித்து கொண்டிருந்த போது நேற்று மாலை நீரியில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.நவத்தேகம, வெலேவெவ பிரதேசத்தில் உறவினர்கள் வீட்டிற்கு சென்றிருந்த காதலர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
வென்னப்புவ பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான...
யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்
யாழ்.கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற பெற்றோல் குண்டு தாக்குதல் தொடர்பாக செய்திகளை சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் செய்தி சேகரிப்பதற்காக தான் சென்றிருந்தபோது, தனக்கு அருகில் வந்த...
பாதுகாப்பற்ற சுவர் உடைந்து விழுந்ததில் இளைஞருக்கு நேர்ந்த சோகம்
பாணந்துறை பிரதேசத்தில் நிர்மாணப்பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த இடத்தில் பாதுகாப்பற்ற சுவரொன்று உடைந்து விழுந்ததில் பாதுகாப்பு அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் பென்தொட பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம்...









