தமிழர் பகுதி தொடர்பில்! சிங்கள மாணவியின் நெகிழ்ச்சி பதிவுகள்…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற சிங்கள மாணவி ஒருவர் சிங்களத் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் யாழ்ப்பாணத்தைப்பற்றி கூறிய விடயங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சிங்கள மொழியில் இடம்பெற்ற இந்த உரையாடலின் தமிழ் மொழிபெயர்ப்பினை இங்கு இணைக்கின்றோம்....
முல்லைத்தீவில் மகன் இறந்த சோகத்தில் உயிர் விட்ட தாய்!
மகன் இறந்த சோகத்தை தாங்க முடியாத தாய் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் இடம்பெறற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
...
காதல் விவகாரம்! யாழில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு
உனைவிட்டு தொலைதூரம் செல்லப்போகிறேன்’ என நண்பருடன் அலைபேசியில் கதைத்தவாறு, ரயில் முன்பாக பாய்ந்து இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
ரயிலுடன் மோதுண்ட...
நானும் ஒரு தாய் தான்! சந்திரிக்கா வெளியிட்ட உருக்கமான பதிவு
நானும் இரண்டு பிள்ளைகளைப் பெற்ற தாய்தான். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வலி – வேதனை எனக்குத் தெரியும். அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியது ஆட்சியிலுள்ள அரசின் கடமை.”இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார்...
யாழில் பாரிய கொள்ளையில் ஈடுபட்டவரிற்கு இன்று நேர்ந்த கதி
சாவகச்சேரி ஹோட்டலில் பத்து லட்சம் திருடிய திருடனை கடை உரிமையாளர் தலைமையிலான குழுவினர் மடக்கி பிடித்துள்ளனர்.
கடந்த மாதம் 8ம் திகதி கொள்ளையில் ஈடுபட்ட திருடன் உடையார்கட்டு சுதந்திரபுரம் பகுதியில் மறைந்திருந்த வேளை இன்று...
தலைவர் பிரபாகரனின் உடலைக் கூட உங்களால் பார்க்க முடியாது!! மிரட்டல் விடுத்த உளவுத்துறை அதிகாரிகள்
வன்னியில், நித்திகைக்குளக் காடுகளில் புலிகளின் தலைவர் பதுங்கியிருந்ததாக நம்பப்பட்ட பிரதேசத்தில் இந்தியப்படையினர் பாரிய முற்றுகை ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள்.
அந்த முற்றுகையின் வீச்சுக்கள் பற்றி கடந்த வாரம் பார்த்திருந்தோம்.
(முன்னய பாகத்தை பார்ப்பதற்கு இங்கு அழுத்தவும் -...
எங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு பிரபாகரனைபோல் வருவார்கள்
சொந்த நிலத்தில் வாழ வழியில்லாமல் நாங்கள் வீதிகளில் கிடந்து காய்ந்து கொண்டிருக்க எங்களுடைய நிலத்தில் இராணுவம் குடியிருப்பதா? இதை பார்த்து எங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு பிரபாகரனைபோல் வருவார்கள், அப்போது என்ன செய்கிறீர்கள்...
தாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்து
ஏறாவூர் - வாத்தியகால் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று குறித்த பெண் அவரின் வீட்டில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள அவரது தாயின் வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்த போது...
போலி நாணயத்தாள்களுடன் பல்கலைக்கழக மாணவன் கைது
சூட்சுமுமமான முறையில் போலி நாணயத்தாள்களை பயன்படுத்தி கொடுக்கல் வாங்களில் ஈடுப்பட்டு வந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹொரனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடவத்தப் பகுதி வியாபார நிலையமொன்றில் நேற்று பிற்பகல் 2.15...
முல்லைத்தீவில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் பலி!
முல்லைத்தீவு – செம்மலை பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு, கொக்கிளாய் வீதியில் நேற்று இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியமையினால்...









