வெளிநாடு செல்ல முற்பட்ட 38 இலங்கையர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!
இலங்கையிலிருந்து வெளிநாடு செல்ல முற்பட்ட 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடல் மார்க்கமாக சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விஷேட...
விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளீர் அணி தளபதி கைது
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள காரைக்காடு காட்டுபகுதியில் புதையல் தோண்டிய விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளீர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த 8 பேரும்...
காதலனுடன் பிரபல பாடசாலை மாணவியான காதலியின் லீலை! தாயின் அடுத்த நடவடிக்கை..
கொழும்பின் பிரபல பாடசாலை ஒன்றில் 11ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி தனது காதலனுடன் இரவில் வீட்டை விட்டு சென்றுள்ளார்.
21 வயதான காதலனுடன் வீட்டை சென்ற மாணவி கதிர்காமம் உட்பட நாட்டின் பல...
ஐரோப்பிய நாடு ஒன்றில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஆபத்து! சுற்றிவளைத்த பொலிஸார்
ஐரோப்பிய நாடுகளில் அதிகளவாக பயன்படுத்தப்படும் 'எக்ஸ்டஸி' எனப்படும் போதைப்பொருள் அடங்கிய பொதியொன்றை பண்டாரநாயக்க, விமான நிலைய சுங்க அதிகாரிகள் மீட்டெடுத்துள்ளனர்.
குறித்த போதை மாத்திரைகள் அடங்கிய பொதியானது கடந்த 2018 ஆம்...
இலங்கையில் தொடரும் சித்திரவதைகள்; நாட்டை விட்டு வெளியேறியும் அவதிப்படும் ஈழத்தவர்கள்!
இலங்கையில் இன்றும் தொடரும் சித்திரவதைகள், ஆட்கடத்தல் காரணமாக போலி கடவுட்டுச்சீட்டுகள் மூலம் இலங்கையை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமான sky செய்தி நிறுவனம் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து சென்று பிரித்தானியாவில் அகதி...
தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர்!
வவுனியா – நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பிளவு பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
முள்ளிப்பிளவு பகுதியை சேர்ந்த 68 வயதுடைய கிருபாகரன் கோபாலகிருஸ்னன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவர்...
உலகளவில் தமிழரின் பெருமையை உயர்த்திய தமிழன்!! பிரபலங்கள் உட்பட பலரிடம் குவியும் வாழ்த்துக்கள்
உலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்ளார்
அமெரிக்காவில் நடைபெற்ற தொலைக்காட்சி போட்டியில் பங்குபற்றி பல்வேறுநாடுகளில் இருந்து வந்தவர்கள்...
மஹிந்தவின் திடீர் முடிவு? மைத்திரிக்கு அதிர்ச்சி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்பட தீர்மானம் எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....
இலங்கையில் நகை கடைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள பெண்!! வெளியான காணொலி..
தங்க நகை விற்பனை நிலையங்களுக்கு சென்று போலி நகைகளை கொடுத்து தங்க ஆபரணங்களை பெற்றுச்செல்லும் பெண்ணொருவர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த பெண் பெல்மடுல்லையில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றுக்குள் சென்று அவரிடமிருந்த...
ஜனாதிபதி, பிரதமரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய இலங்கை கிரிக்கெட் அணி!
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி த்ரில் வெற்றியை பதிவு செய்தது.
தொடர் தோல்வியை பெற்று வந்த இலங்கை அணி, வெளிநாடு ஒன்றில் வைத்து முதல் வெற்றியை பதிவு...









