Srilanka

இலங்கை செய்திகள்

மன்னாரில் பாடசாலை மாணவன் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை! அதிர்ச்சியில் சகமாணவர்கள்

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் பாடசாலை சீருடையுடன் நேற்று வெள்ளிக்கிழமை இரவு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் இவ்வாறு சடலமாக...

முதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்

வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பிளவு பகுதியில் இன்று (16) அதிகாலை 4.30 மணியளவில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். குறித்த முதியவர் வீட்டில் அனைவரும் உறங்கிய...

அனுராதபுரத்தில் மீட்கப்பட்ட விடுதலை புலிகளின் வெடிமருந்து உட்பட பல பொருட்கள்

அனுராதபுர நகர சபை குப்பை சேகரிக்கும் நிலையத்திற்கு அருகாமையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட தொப்பிகள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று மாலை குப்பை கூளத்தினை சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு, குறித்த தொப்பி...

இலங்கையில் நகை கடைக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள பெண்

தங்க நகை விற்பனை நிலையங்களுக்கு சென்று போலி நகைகளை கொடுத்து தங்க ஆபரணங்களை பெற்றுச்செல்லும் பெண்ணொருவர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த பெண் பெல்மடுல்லையில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றுக்குள் சென்று அவரிடமிருந்த...

விடுதலைப்புலிகள் மீண்டும் வந்து சமத்துவத்தை நிலைநாட்டவேண்டுமா?

இலங்கை நாடானது தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லீம்களோடு இணைந்து 19 இனகுழுக்களை கொண்டிருக்கிறது. ஆனால் அது அதிகாரபூர்வமாக அறிவிக்கபடவில்லை. சிங்களவர்கள் 75 வீதம் இருக்கலாம் அல்லது 99 வீதமாக இருக்கலாம் ஆனால் அது 100...

காதலிக்க மறுத்த பாடசாலை மாணவி! பாடசாலையில் மாணவன் கொடுத்த பேரதிர்ச்சி

காதலிக்க மறுத்த மாணவிக்கு, மாணவன் பாடசாலையில் வைத்து தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு, அரசு மேல்நிலைப் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு 1,200 மாணவ – மாணவியர்...

யாழில் ரயில் சாரதியின் சமயோசித செயற்பாட்டினால் உயிர் தப்பிய பல பயணிகள்!

யாழ்ப்பாணம் ஏ9 கச்சேரிக்கு அருகில் ஏற்படவிருந்த ரயில் விபத்து ரயில் சாரதியின் சமயோகிதத்தால் தடுக்கப்பட்டது. இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இன்று காலை 6.10 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு...

யாழில் அத்திவாரம் வெட்டிய வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

யாழ்ப்பாணம், கொலன் தோட்டத்தில் அமைந்துள்ள வீடொன்றில் நிலத்தில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வீட்டில் அத்திவாரம் வெட்டும் போதே ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக குறித்த வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இந்த நிலையில்...

தலைவர் பிரபாகரனை விடுவிக்க தற்கொலைசெய்ய முற்பட்ட தளபதிகள்!!

24.05.1982 அன்று சென்னை பாண்டி பஜாரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனுக்கும், புளொட் அமைப்பின் தலைவர் உமா மகேஸ்வரனுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை ஒன்று இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த...

யாழில் நித்திரை தூங்கிய ரயில் கடவை காப்பாளரால் நடக்கவிருந்த பாரிய விபத்து!

இன்று காலை யாழ்ப்பாணம் ஏ9 வீதி கச்சேரிக்கு அருகில் ஏற்படவிருந்த ரயில் விபத்து ரயில் சாரதியின் சமயோகிதத்தால் தடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி காலை 6.10 மணிக்கு புறப்பட்ட உத்தரதேவி (புதிய ரயில்) கச்சேரி...