பாடசாலை சீருடையுடன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மாணவர்! காரணம் வெளியானது
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவரொருவர் கடந்த வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.
உயர்தர வகுப்பில் கல்வி கற்று வந்த மாணவரே...
யாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்! அதிர்ச்சியில் பெற்றோர்கள்
பதின்ம வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளர்.
கைது செய்யப்பட்டவர் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.எஸ்.பி.போல் உத்தரவிட்டுள்ளார்.குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது...
வரலாற்றில் முதன்முதலாக டக்ளசுடன் மேடையேறப்போகும் சரவணபவன்!
இந்துக்களின் குறைகேள் அரங்கு எதிர்வரும் 24ம் திகதி யாழில் இடம்பெறவுள்ளது.
யாழிலுள்ள இந்து சமய பேரவை அலுவலகத்தில் பிற்பகல் 3 மணிக்கு குறைகேள் அரங்கு இடம்பெறும்.
ஈ.பி.டி.பி அமைப்பின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தமிழரசுக்கட்சியின்...
அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட வரப்பிரசாதம்
கடந்த வருடத்தில் அக்ரஹார காப்புறுதிக்கு உரித்தான அரச ஊழியர்களுக்கு 3.9 பில்லியன் ரூபா காப்புறுதி செலுத்தப்பட்டிருப்பதாக தேசிய காப்புறுதி பொறுப்புப் பிரிவின் தலைமை நிறைவேற்று அதிகாரி சனத் ஜி.டி.சில்வா தெரிவித்துள்ளார்.
நன்மையடைந்த பயனாளிகளின் எண்ணிக்கை...
இலங்கையில் திருமணம் முடித்த பெண் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்
படத்தில் காணப்படும் பெண் கல்முனையைச் சேர்ந்தவர் இவளது தந்தை வீடமைப்பு அதிகாரசபையில் வேலை செய்பவர் தாய் ஒரு புகழ்பெற்ற பாடசாலையின் உப அதிபர் கல்முனை பகுதி பாடசாலையின் அதிபர்
இப் பெண் திருமணம் முடித்து...
தமிழ் பெண்ணின் மரணத்தை பார்த்த பொலிஸ் அதிகாரி திடீர் மரணம்!! நெஞ்சைப் பதற வைக்கும் சம்பவம்..
மட்டக்களப்பு சந்திவெளி திகிலிவெட்டை பகுதியில் இடம் பெற்ற இரண்டு துயரச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.
காட்டு யானை தாக்கி இரண்டு பிள்ளையின் தாய் உயிரிழப்பு, குறித்த சம்பவத்தின் விசாரணைப் பதிவுக்குச் சென்ற ஏறாவூர் பொலிஸ்...
கோர விபத்தில் சிக்கிய கொழும்பு நோக்கி சென்ற பேருந்து! 4 பேர் பலி – பலர் படுகாயம்
வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்ததுள்ளனர்.
அத்துடன், மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹவெவ, சிலாபம் பகுதியில் வைத்து பேருந்து மின்மாற்றி...
எட்டு வயது சிறுவனின் உயிரைப் பறித்த முச்சக்கரவண்டி!
இரத்தினபுரி இறக்குவானை பிரதேசத்தில் எட்டு வயது சிறுவன் ஒருவன் முச்சக்கரவண்டி விபத்தில் பலியாகியள்ளார்.
இறக்குவானை பரியோவான் தமிழ் வித்தியாலயத்தில், தரம் 3 இல் கல்வி பயிலும் எம்.பவித்திரன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்த்துள்ளார்.
குறித்த சிறுவன்...
தமது வீட்டிற்கு வந்த குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்சி!
வவுனியா பட்டகாடு பகுதியில் நேற்று பட்டப்பகலில் வீட்டின் முன் கதவினையுடைத்து நகைகள், பணம் என்பவற்றை திருடிச்சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா பட்டகாடு பகுதியில் வசித்து வந்த குடும்பத்தினர் தமது...
வீட்டில் தனிமையில் இருந்த மாணவிக்கு நேர்ந்த விபரீதம்! அதி தீவிர சிகிச்சை பிரிவில்
வவுனியா - மடுக்கந்தை, மயிலங்குளம் பகுதியிலுள்ள வீட்டில் நேற்று மதியம் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 16 வயது பாடசாலை மாணவியொருவர் படுகாயமடைந்துள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் குறித்த மாணவி சமைப்பதற்காக சமையலறைக்கு...









